இலங்கைக்கு கடத்தவிருந்த 1,200 கிலோ சமையல் மஞ்சள் பறிமுதல்!
இலங்கைக்கு கடத்துவதற்காக உச்சிப்புளி – சல்லித்தோப்பு கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, இந்திய மதிப்பில் ரூ.3 இலட்சம் பெறுமதியான 1,200 கிலோ சமையல் மஞ்சள் மூடைகளை, இந்திய சுங்கத்துறை…
மனுஷ நாணயக்கார இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது!
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் இன்று (15) கைது செய்யப்பட்டுள்ளார். மனுஷ நாணயக்கார கடந்த அரசாங்கத்தின் போது அமைச்சராக செயல்பட்ட காலத்தில், விவசாய…
உச்சம் தொட்ட தங்கத்தின் விலை!
இலங்கையில் தங்கத்தின் விலை இன்றைய (15) தினம் 5,000 ரூபாயால் உயர்ந்துள்ளதாக சந்தைத் தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, இன்று (15) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்கச்…
யாழ். கோப்பாய் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணி அதன் உரிமையாளர்களிடம் கையளிப்பு!
யாழ். கோப்பாய் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணி இன்று அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கோப்பாய், இராச வீதியில் அமைந்துள்ள கோப்பாய் பொலிஸ் நிலையக் காணி பல வருடங்களாகப்…
தெற்கு கடற்கரையில் மிதந்து வந்த பொதிகளில் 839 கிலோகிராம் போதைப்பொருட்கள்!
தெற்கு கடற்கரைக்கு அப்பால் கடலில், மிதந்து வந்த போதைப்பொருள் அடங்கியதாக சந்தேகிக்கப்படும் பல பொதிகள் இலங்கை கடற்படையினரால் நேற்று (14) மீட்கப்பட்டிருந்தன. மீட்கப்பட்ட 51 பொதிகளில் மொத்தம்…
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜரான மனுஷ நாணயக்கார!
மனுஷ நாணயக்கார இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் விசாரணை ஒன்றுக்காக ஆஜராகி உள்ளார். மனுஷ நாணயக்கார கடந்த அரசாங்கத்தின் போது அமைச்சராக செயல்பட்ட காலத்தில், விவசாய வேலைகளுக்காக இஸ்ரேலுக்கு…
இஷாரா செவ்வந்தியை நாட்டுக்கு அழைத்துவர நேபாளம் சென்ற விசேட அதிரடிப் படையின் அதிகாரிகள்!
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் உடந்தையாக இருந்த இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து பேர் நேபாளத்தில் நேற்று முன்தினம்…
இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதம்- வெளியான தகவல்!
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் உடந்தையாக இருந்த இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து பேர் நேபாளத்தில் நேற்று முன்தினம்…
தனியார் துறை ஊழியர்களுக்கான சம்பளத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி!
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்கமைய, அரச துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு இணையாகத் தனியார் துறை ஊழியர்களுக்கும் தேசிய குறைந்தபட்ச சம்பளத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி…
இன்றைய வானிலை அறிக்கை!
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அயன அயல் ஒருங்கல் வலயத்தின் தாக்கத்தின் காரணமாக இலங்கைக்கு…
