ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது!
மாதம்பிட்டிய, ‘சத்ஹிரு செவன’ தொடர்மாடி குடியிருப்புக்கு அருகில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் மாதம்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வெள்ளம்பிட்டிய மற்றும் கொழும்பு பிரதேசங்களைச் சேர்ந்த…
யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி 2026- நாளை முதல்!
மத்திய மாகாணத்தைத் தளமாகக் கொண்டு 42 ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி வரும் சன் மேட்ச் நிறுவனம் தனது ‘சூர்யா’ (Soorya) வர்த்தக நாமத்தை ‘யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக…
புதிய அரசியல் கட்சிகள் 5ஐ பதிவு செய்வதற்கு தேர்தல் ஆணைக்குழு அனுமதி!
புதிய அரசியல் கட்சிகள் 5 ஐ பதிவு செய்வதற்கு தேர்தல் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. சோசலிச மக்கள் முன்னணி, மக்கள் பங்கேற்பு ஜனநாயக முன்னணி, மலையக அரசியல்…
இலங்கை – இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று!
சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (22) நடைபெறவுள்ளது. இப்போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் பிற்பகல் 2.30…
‘டித்வா’ புயல் தாக்கத்தினால் நாட்டில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆராய IMF பிரதிநிதிகள் இன்று இலங்கை வருகை!
‘டித்வா’ (Ditwa) புயல் தாக்கத்தினால் நாட்டில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்கும், அது தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்துரையாடும் நோக்கில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று…
அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கதினால் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம்!
நேற்றையதினம் அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கதினால் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டமானது இன்று (22) காலை 8 மணி முதல் 7 நாட்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாளிகாவத்தை…
கொழும்பு தேசிய கண் வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில்!
கொழும்பு தேசிய கண் வைத்தியசாலை வைத்தியர்கள் இன்று (22) பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர். முறையற்ற விதத்தில் மேற்கொள்ளப்படும் இடமாற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக அரச வைத்திய…
இன்றைய வானிலை அறிக்கை!
தற்போது நிலவும் வறட்சியான வானிலையில் நாளை (23) முதல் மாற்றம் ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது. இன்று நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான வானிலை நிலவக்கூடும் நுவரெலியா மாவட்டத்தின்…
நாட்டில் ஏற்பட்ட ‘டித்வா’ புயல் தாக்கத்தினால் உயிரிழந்த 525 பேருக்கு மரணச் சான்றிதழ்கள்!
நாட்டில் ஏற்பட்ட ‘டித்வா’ புயல் தாக்கத்தினால் உயிரிழந்த 525 பேருக்கு இதுவரை மரணச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன…
பௌத்த மதத்தைப் பாதுகாக்கும் கடமை தற்போதைய ஆட்சியாளர்களுக்கு உண்டு என ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!
தற்போதைய நாட்டின் ஆட்சியாளர்கள் பௌத்த மதத்தைப் பாதுகாக்கக் கடமைப்பட்டுள்ளதாகவும், அப்பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ள முடியாது எனவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். காலி பிரதேசத்தில் நடைபெற்ற சமய…
