கொழும்பு குற்றப்பிரிவின் முன்னாள் பணிப்பாளருக்கு விளக்கமறியல்!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால்  கைது செய்யப்பட்ட கொழும்பு குற்றப்பிரிவின்  முன்னாள் பணிப்பாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்  நெவில் சில்வாவை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில்…

புதிய தவணை ஆரம்பிக்கும் முன்னர் சீருடைகளை வழங்க பணிப்புரை!

பாடசாலைகளில் புதிய தவணை ஆரம்பிக்க முன்னர் மாணவர்களுக்கு பாடசாலை சீருடைகளை வழங்குமாறு பணிப்புரை விடுத்ததாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது. வலயக் கல்வி அலுவலகங்களூடாக பாடசாலைகளுக்கு சீருடைகள் அனுப்பப்படவுள்ளதாக…

பதவி விலகினார் சபாநாயகர் அசோக சப்புமல் ரன்வல!

சபாநாயகர் பதவியில் இருந்து விலகுவதாக அசோக சப்புமல் ரன்வல இன்று(13) அறிக்கை மூலம் அறிவித்தார். தனது கல்வித் தகைமை குறித்து சமூகத்தில் சிலர் கேள்வி எழுப்பியுள்ளதாகவும் தாம்…

எதிர்வரும் 15ஆம் திகதி ஜனாதிபதி இந்தியா விஜயம்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 2024 டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் 17 திகதி வரை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். குறித்த விஜயத்தின் போது, இந்திய…

இலங்கையில் சேவைகளை விரிவுபடுத்த பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் மன்றம் இணக்கம்!

இலங்கையில் முன்னெடுக்கும் சேவைகளை விரிவுபடுத்துவது குறித்து பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் மன்றம் அவதானம் செலுத்தியுள்ளது. அதன்படி, போஷாக்குத் திட்டம், பாடசாலை மாணவர்களுக்கு பகல் உணவு வழங்கும்…

கந்தானை பகுதியில் வீடொன்றின்மீது துப்பாக்கிச்சூடு!

கந்தானை வீதி மாவத்தை பகுதியில் உள்ள மூன்று மாடி வீடொன்றின் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் T-56 ரக துப்பாக்கியால் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டுள்ளனர். குறித்த சம்பவம்…

இலஞ்சம் பெற்ற எழுத்தாளருக்கு விளக்கமறியல்!

கடவுச்சீட்டு வழங்குவதற்காக நபரொருவரிடம் 6,000 ரூபா இலஞ்சம் பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் தபால் பிரிவின் எழுத்தாளர் ஒருவரை எதிர்வரும் 20ஆம்…

ரஷ்யா அரசாங்கத்தினால் விவசாயிகளுக்கு உரம் கையளிப்பு!

இலங்கை விவசாயிகளுக்கு ரஷ்யா அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உரத்தினை கிளிநொச்சி விவசாயிகளுக்கு பகிர்ந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த உரத்தினை விரைவாக விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி…

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை! கையெழுத்திட்டது சஜித் அணி

சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்டோர் இன்று (13) கையெழுத்திட்டனர். சபாநாயகர் அசோக ரன்வல தனக்கு கலாநிதி பட்டம்…

கலாநிதி பட்டம் தொடர்பில் பராளுமன்றம் விளக்கம்!

பாராளுமன்ற இணையத்தளத்தில் அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணாயக்காரவின் பெயருக்கு முன்னால் கலாநிதி என்று குறிப்பிடப்பட்டமை, குறித்த தகவல்களை உள்ளீடு செய்யும்போது ஏற்பட்ட தவறினால் ஏற்பட்டதாக இலங்கை பாராளுமன்றம்…