சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை! ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானம்!

சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர தீர்மானித்துள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. இன்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு…

தெற்கு அதிவேக வீதியில் விபத்து! 10 வயது சிறுமி பலி!

தெற்கு அதிவேக வீதியின் பின்னதுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 10 வயது சிறுமி ஒருவர்  உயிரிழந்துள்ளார். கொட்டாவ பகுதியிலிருந்து பாலடுவ நோக்கி பயணித்த கார் லொறியின்…

ஜனாதிபதியின் முக்கிய அறிவுறுத்தல்!

நாட்டின் நிதிக் கட்டமைப்பை பலப்படுத்தி, செயல்திறன் மிக்கதாக மாற்றத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் விடுத்துள்ளார். நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி…

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி!

உரகஸ்மன்ஹந்திய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அளுத்கம – எல்பிட்டிய வீதியில் இன்று (12) இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளார். ரன்தொட்டுவில பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞனே…

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புத்தர் சிலை!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தாதியர் பயிற்சி பாடசாலை வளாகத்தில் உள்ள சரஸ்வதி சிலைக்கு முன்பாக புத்தர் சிலையொன்றை வைத்துள்ளமை தொடர்பில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்…

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர்கள் வெளியானது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர்கள் வெளியானது! ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களாக மனோ கணேசன், நிசாம் காரியப்பர், சுஜீவ சேனசிங்க…

வடக்கில் பரவுவது எலிக்காய்ச்சல்! பரிசோதனையில் உறுதி

வடமாகாணத்தில் பரவும் மர்ம காய்ச்சலால் உயிரிழந்த 7 பேரிடம் எடுக்கப்பட்ட மாதிரிகளில் லெப்டோஸ்பிரோசிஸ் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது எலிக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தொற்று…

பொலிஸ் உத்தியோகத்தர் பலி! தம்புள்ளையில் சம்பவம்

யாழ்ப்பாணம் – கண்டி ஏ 9 பிரதான வீதியில் தம்புள்ளை, புலாகல பகுதியில் நேற்று மாலை (புதன்கிழமை 11) இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சம்பவ…

மீன்பிடிக்க சென்றவர் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆற்றில் மீன் பிடிக்கச் சென்ற நபர் ஒருவர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உழவனூர் பகுதியில்…

அரசியலமைப்பு பேரவை அடிப்படை உரிமையை மீறியதாக கூறப்படும் மனு உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி!

மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதிபதி நிஷ்ஷங்க பந்துல கருணாரத்னவை உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிப்பதற்கு ஜனாதிபதி முன்வைத்த பரிந்துரையை நிராகரித்ததன் மூலம் சபாநாயகர் உள்ளிட்ட அரசியலமைப்பு பேரவை…