ஆட்சியாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் சூழலை நானே தோற்றுவித்தேன்
ஆட்சியாளர்களுக்கு எதிராக நீதிமன்றத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கும் சூழலை தானே தோற்றுவித்தேன் என்றும், ஆகவே, தனக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகளிடம் வேண்டுகோள் விடுத்தார் ஜனாதிபதி…
செல்லக் கதிர்காமம் நீரில் மூழ்கியது!
பெரு மழை காரணமாக மாணிக்க கங்கை பெருக்கெடுத்துள்ளதால் செல்லக்கதிர்காமம் ஆலயம் நீரில் மூழ்கியுள்ளது. (அஸ்ஹர் இப்றாஹிம்)
‘அஸ்வெசும’ பயனாளிகளுக்கு 8.5 பில்லியன் – சேமசிங்க தெரிவிப்பு!
செப்டம்பர் மாதத்துக்கான ‘அஸ்வெசுமா’ பயனாளிகளின் கணக்குகளில் வரவு வைப்பதற்காக மொத்தம் 8.5 பில்லியன் அந்தந்த வங்கிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி,…
மண்சரிவில் சிக்கி நபர் ஒருவர் பலி!
கண்டி – கொழும்பு வீதியில் பேராதனை நகரில் ஏற்பட்ட மண்சரிவில் 4 கடைகள் சேதமடைந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு ஏற்பட்ட மண்சரிவில் கடை ஒன்றில் இருந்த…
பாதகமான வானிலை – பல வீதிப் போக்குவரத்துகள் தடை!
நிலவும் பாதகமான காலநிலையால் ஏற்படும் நிலச்சரிவு காரணமாக நாடு முழுவதிலும் உள்ள பல பிரதான வீதிகள் தடைப்பட்டுள்ளன. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தகவலின்படி, பதுளை – கொழும்பு…
கோட்டை நீதவான் நீதிமன்ற பதிவாளர் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்!
போலி ஆவணங்களை தயாரித்த குற்றச்சாட்டின் பேரில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற பதிவாளர் டிசம்பர் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். முதல் குற்றவாளியான பதிவாளர்…
ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் ஒத்திவைக்கப்படாது – ஜனாதிபதி!
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் ஆகிய இரண்டும் அடுத்த வருடம் நடைபெறும் எனவும், தேர்தல்கள் எதுவும் பிற்போடப்பட மாட்டாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்….
பாகிஸ்தானில் இருந்து அனுப்பப்பட்ட ஹெராயினுடன் கட்டுநாயக்க சரக்கு முனையத்தில் மூவர் கைது!
பாகிஸ்தானில் இருந்து அனுப்பப்பட்ட 10.5 கிலோகிராம் ஹெரோயின் அடங்கிய 8 பொதிகளை அகற்ற முயன்ற மூவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சரக்கு முனையத்தில் வைத்து…
சிவனொளி பாத மலைக்கு வருகின்ற பக்தர்கள் பொலித்தீன், பிளாஸ்டிக்கை தவிர்க்கவேண்டும்!
சிவனொளி பாத மலையை வழிபட வரும் பக்தர்களால் வீசப்படும் பொலித்தீன், பிளாஸ்ரிக் மற்றும் ஏனைய திண்மக் கழிவுகளை அகற்றுவதற்கு அரசாங்கம் வருடாந்தம் பெருமளவு பணத்தைச் செலவிடுவதாகவும், நுவரெலியா…
எல்லை தாண்டிய இலங்கை மீனவர் ஐவர் இந்தியக் கரையோரக் காவலரால் கைது!
இலங்கை மீனவர்கள் ஐவரை இந்தியக் கரையோரக் காவல் படையினர் கைது செய்தனர். மன்னாரில் இருந்து 4930 இலக்கப் படகில் கடற்றொழிலுக்குச் சென்ற இலங்கை மீனவர்கள் ஐவரை இந்தியக்…
