உலகக் கோப்பைக்கான இலங்கை அணி மீண்டும் நாடு திரும்பியது!

இலங்கை கிரிக்கெட் அணி 2023 ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை பிரச்சாரத்தை ஏமாற்றத்துடன் முடித்துக்கொண்டு இன்று காலை நாடு திரும்பியது. இந்த குழுவினர், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்…

நாட்டின் மசாலாத் தொழிலுக்கு புத்துயிர் அளிப்பதாக உறுதியளித்துள்ள ஜனாதிபதி!

ஒரு காலத்தில் பிரதான வருமான ஆதாரமாக இருந்த நாட்டின் மசாலாத் தொழிலை புத்துயிர் பெறுவதற்கான விரிவான வேலைத்திட்டம் ஒன்றிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். ஸ்பைஸ்…

மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் நிலங்களின் ஆக்கிரமிப்பை சிங்கள பௌத்தமயமாக்கலின் ஒரு வடிவமாகவே கருதுகிறோம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அறிக்கை மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல்தரைப் போராட்டம் தொடர்பான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அறிக்கையொன்றை இன்று வெளியிட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு,…

பல்கலைக்கழக மாணவர்கள் நிருவாகத்துக்கு நெருக்குவாரம் கொடுத்தமை தவறு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் அறிக்கை சட்டத்தரணி சுவாஸ்திகா அருளிங்கத்தின் உரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலே கடந்த ஒக்டோபர் 31 ஆம் திகதி நடைபெறவிருந்து, நிறுத்தப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக…

52 கிலோ கஞ்சாவுடன் குடும்பஸ்தர் சிக்கினார்

கிளிநொச்சி, கனகாம்பிகைக்குளம் பகுதியில் 52 கிலோகிராம் கஞ்சா பொதிகளை வீட்டில் மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் 44 வயதான குடும்பஸ்தர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். கிளிநொச்சி பொலிஸாருக்குக்…

இடைக்கால நிர்வாகக் குழு சரியா, தவறா? என்பதை ஆராய அமைச்சரவை உபகுழு

கேலிக்குரிய விடயமென சஜித் விளாசல்! இலங்கை கிரிக்கெட் சபையில் இடம்பெறும் ஊழல், மோசடி உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விளையாட்டுத் துறை அமைச்சர் இவ்வாரத்திற்குள் நாடாளுமன்றுக்கு அறிவிக்க வேண்டும்…

ரொஷானின் தீர்மானத்தை இடைநிறுத்தியது நீதிமன்றம்

அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழுவின் செயற்பாடுகளை 14 நாட்களுக்கு இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல் விளையாட்டு அமைச்சர் நியமித்த…

வங்கிப் பத்திர மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்க உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது!

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் உட்பட 10 பிரதிவாதிகளை மத்திய அரசுடன் தொடர்புடைய 2016ல் வங்கிப் பத்திர மோசடி குற்றச்சாட்டின் பேரில் விடுவிக்க…

முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கஞ்சா பொதிகள்!

முல்லைத்தீவு காவல்துறை பிரிவிற்குட்பட்ட புதுமாத்தளன் கடற்கரையில் இன்று காலை 6.30 மணியளவில் சந்தேகத்திற்கிடமான வகையில் பொதிகள் காணப்படுவதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றை அடுத்து…

வீழ்ச்சி அடைந்துவரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் மீதுள்ள நம்பிக்கை!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் மீது நாட்டில் வாழும் 10 வீதத்திற்கும் குறைவானவர்களே நம்பிக்கை வைத்துள்ளதாக வெரிட்டே ரிசர்ச் அமைப்பு தெரிவித்துள்ளது. ஆண்டிற்கு மூன்றுமுறை நடத்தப்படுகின்ற…