ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் எரிவாயு கசிவு இல்லை
ஹம்பாந்தோட்டை துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள எரிவாயு முனையத்தில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டதாக வதந்திகள் பரப்பப்பட்டுவந்த நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. குறித்த விசாரனைகளை அடுத்து, துறைமுக…
பயணிகள் போக்குவரத்திற்கு புதிய தேசிய கொள்கை
பயணிகள் போக்குவரத்திற்கான தேசிய கொள்கையொன்றை தயாரிப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் இவ்வருடம் நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன உறுதியளித்துள்ளதாக போக்குவரத்து துறை…
ஒரு தொகை அடையாள அட்டைகளுடன் கைது செய்யப்பட்ட நபர்!
ஆட்பதிவுத்திணைக்களத்தினால் விநியோகிக்கப்பட்ட ஒரு தொகுதி தேசிய அடையாள அட்டைகளை தம்வசம் வைத்திருந்த நபர் ஒருவர் ஹட்டன் பொலிஸ் குற்ற விசாரணை பிரிவின் அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்….
யா/ அராலி இந்துக் கல்லூரியின் நுற்றாண்டு விழா
யாழ்ப்பாணம் அராலி இந்துக் கல்லூரியின் நுற்றாண்டு விழா நிகழ்வானது எதிர்வரும் ஜூலை 7, 8 ஆம் திகதிகளில், ஒரு மணியளவில் சொர்ணம் செல்லையா ஞாபகர்த்த அரங்கில், பாடசாலையின்…
நடாஷா எதிரிசூரிய பிணையில் விடுதலை!
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரபல நகைச்சுவையாளரான நடாஷா எதிரிசூரியவின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிணை மனு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியால் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பரிசீலனையை அடுத்து, நடாஷா எதிரிசூர்யாவை…
வரணி சுட்டிபுரம் பகுதியில் கோர விபத்து – இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு
வடமராட்சி தேவராளி பகுதியில் மோட்டார் சைக்கிள் மரத்துடன் மோதியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து நேற்று நள்ளிரவு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் வடமராட்சி தேவராளி…
யாழில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருட்கள்!
மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உயரப்புலம், அடைக்கலநாயகி தெருவில் உள்ள காணி ஒன்றிலிருந்து இன்று வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன. குறித்த காணியின் உரிமையாளர் தனது காணியில் குழி வெட்டிய…
நாய் குறுக்கே பாய்ந்ததில் ஏற்பட்ட விபத்தில் நபர் ஒருவர் பலி!
காலி – கொழும்பு வீதியில் இன்று காலை ஏற்பட்ட விபத்து ஒன்றில் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மகன் காயமடைந்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இருவரும் பயணித்த மோட்டார்…
