நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க இலஞ்சம், ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை!

நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகி உள்ளார். முன்னைய அரசாங்கங்களின் காலத்தில் விவசாய அமைச்சை நடத்துவதற்காக இராஜகிரிய பகுதியில் ஒரு…

நாட்டை மீள கட்டியெழுப்ப அரச உத்தியோகத்தர்களினதும் பொதுமக்களினதும் பங்கேற்புடனான முறையான பொறிமுறை அவசியம்!

அனர்த்த நிலைமையால் பாதிக்கப்பட்ட நாட்டை மீள கட்டியெழுப்பும் செயற்பாட்டிற்கு சரியான தரவுகள் அவசியமென்றும், அவற்றை சேகரிப்பதற்கு அரச உத்தியோகத்தர்களினதும் பொதுமக்களினதும் பங்கேற்புடனான முறையான பொறிமுறை அவசியமென்றும் பிரதமர்…

பகிடிவதை குற்றச்சாட்டில் கைதான யாழ். பல்கலை மாணவர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்!

பகிடிவதை குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்கள் 19 பேரின் விளக்கமறியல் காலம் நாளை (12) வரை நீடிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப்…

அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரண நிதியில் புறக்கணிப்பு- மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரண நிதியில் புறக்கணிப்பு இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. சண்டிலிப்பாய் –…

பண்டிகை காலத்தில் முட்டை விலை அதிகரிக்கப்படமாட்டாது!

பண்டிகைக் காலப்பகுதியில் முட்டையின் விலை அதிகரிக்கப்படலாம் என வெளியிடப்படும் கருத்துக்களில் எவ்வித உண்மையும் இல்லை என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து…

மண்சரிவு ஏற்படும் அபாயம்- பதுளை மாவட்டத்தில் மேலும் 238 குடும்பங்கள் வெளியேற்றம்!

மண்சரிவு ஏற்படும் அபாயம் நிலவுவதால் பதுளை மாவட்டத்தில் மேலும் 238 குடும்பங்களைச் சேர்ந்த 806 பேர் அவர்களது வசிப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட செயலாளர் பிரபாத்…

இன்றைய வானிலை அறிக்கை!

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வட மாகாணத்தின் சில இடங்களில் 50 mm…

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRO) விடுக்கப்படும் மண்சரிவு முன்னெச்சரிக்கைகள் தொடர்பில் அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனமானது, வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறல்கள் மற்றும்…

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவியை வழங்கும் ஐரோப்பிய ஒன்றியம்!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவியாக ஐரோப்பிய ஒன்றியம் 1.8 மில்லியன் யூரோவை வழங்கத் தீர்மானித்துள்ளதாக ஐரோப்பிய ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டு…

கொத்மலை நீர்த்தேக்கத்தின் மீது கனரக வாகனங்கள் பயணிக்கத் தடை!

கொத்மலை நீர்த்தேக்கத்தின் மீது கனரக வாகனங்கள் பயணிப்பது தடை செய்யப்பட்டுள்ளதாக மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, மகாவலி அதிகார சபைக்குச் சொந்தமான…