புற்றுநோயால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய 900 குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகவும்,  ஏறக்குறைய 100 பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவதாகவும்  லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் டொக்டர்…

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் பேரழிவு: அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம்

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் அனர்த்தத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அட்டர்னி ஜெனரலுக்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. எக்ஸ்பிரஸ்…

மல்லாவியில்  இளைஞன் சுட்டுக்கொலை

மல்லாவி, பாலிநகர் பகுதியில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அதன்படி,நேற்று இரவு, ஒரு குழுவினர் இறந்தவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததாகவும்,…

பொலிஸ்மா அதிபரின் பதவிக் காலம் நீடிப்பு

பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்ரமரத்னவின் பதவிக் காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. எனவே நாளை அல்லது திங்கட்கிழமை பணியில் சி.டி.விக்ரமரத்ன இணைவார் என…

மத்திய வங்கி கொண்டுவரவுள்ள முக்கிய மாற்றம்

மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதம் ஆகியவற்றை குறைப்பதற்கு தீர்மானம் மெற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற இலங்கை மத்திய வங்கியின்…

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம்

லிட்ரோ எரிவாயு லங்கா நிறுவனம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் உள்நாட்டு திரவ பெட்ரோலிய எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக LITRO லங்காவின் தலைவரும்…

யுவதி ஒருவரின் வீட்டிற்குள் பலவந்தமாக நுழைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநிறுத்தம்

தனமல்வில, ரணவர பிரதேசத்தில் வசிக்கும் யுவதி ஒருவரின் வீட்டிற்குள் பலவந்தமாக நுழைந்து, யுவதியைத் தாக்கி காயப்படுத்திய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது….

கண்டியில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்

கண்டியில் நாளை காலை 9.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 12…

பேரனால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட பாட்டி

கேகாலை, ஹெட்டிமுல்ல பிரதேசத்தில் பாட்டி ஒருவர், தனது பேரனால் வெட்டிக் கொல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த பாட்டி, கேகாலை போதனா வைத்தியசாலையில்…

வெளிநாட்டில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாக மோசடி!

துபாயில் உள்ள  தொழிற்சாலை ஒன்றில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை ஏமாற்றிய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுத் திணைக்கள…