ஒரேநேரத்தில் அதிக மழையும் அதிக வெப்பமும் பதிவாகிய மாவட்டங்கள்!

வவுனியா மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் அதிக வெப்பமான வானிலை  பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, வவுனியா மாவட்டத்தில் 37.7 பாகை செல்சியஸ் அளவில் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல்…

இன்றைய வானிலை அறிக்கை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இருப்பினும்,…

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் பலத்த சூறாவளி – மக்கள் வெளியேற்றம்

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் பலத்த சூறாவளித் தாக்கம் ஏற்பட்டுள்ளது. மணிக்கு 140 கிலோமீற்றர் வேகத்தில் குறித்த  சூறாவளி தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தெற்கு சீனாவை தாக்கிய குறித்த சூறாவளி…

இன்றைய வானிலை அறிக்கை

கொழும்பில் இருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்தை அண்மித்த கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றன….

மரம் முறிந்து விழுந்ததால் தடைப்பட்ட புகையிரத சேவை

சீரற்ற காலநிலை காரணமாக நானுஓயாவில் இருந்து கண்டி நோக்கி சென்ற புகையிரதம் தலவாக்கலை வட்ட கொடை சுரங்கத்துக்கு அருகில் மரம் முறிந்து விழுந்ததின் காரணமாக தடம் புரண்டுள்ளது….

தியகல மஸ்கெலியா பிரதான வீதியில் பாரிய மண் திட்டு சரிவு

மஸ்கெலியா நோட்டன் , கினிகத்தேன பகுதியில் உள்ள தியகல சந்தியில் இருந்து 2 கிலோ மீற்றர் தொலைவில் பாரிய மண் திட்டு சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் கினிகத்தேன…

நாட்டில் பெய்துவரும் கனமழை காரணமாக மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

இன்று நாட்டின் பல்வேறு பாகங்களிலும் கனமழை பெய்துவருவதன் காரணமாக பதுளை, மாத்தறை மற்றும் கேகாலை மாவட்டங்களின் பல பிரதேசங்களுக்குத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மண்சரிவு…