சீரற்ற காலநிலையினால் பொதுமக்களின் இயல்பு நிலை பாதிப்பு!

கிளிநொச்சியில் பெய்து வரும் கடும் மழை காரணமாக கண்டாவலைப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தருமபுரம் புளியம்பொக்கனை ஆகிய பகுதிகளில் பலர் பாதிக்கப்பட்டதுடன், அப் பிரதேசம் வெள்ளக்காடாகக்…

கிளிநொச்சியில் காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று (30) காலை கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது அலுவலகம் முன்பாக போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்….

கிணற்றில் வீழ்ந்து உயிரை மாய்த்த மாணவி.! கிளிநொச்சியில் சோகம்

கிளிநொச்சி பிரமந்தனாறு பாடசாலையொன்றில் க.பொ.த உயர்தரத்தில் கல்வி கற்கும் 19 வயதுடைய மாணவியொருவர் கிணற்றில் வீழ்ந்து உயிரை மாய்த்துள்ளார். கல்வியில் சிறந்து விளங்கிய மாணவியின் இவ் முடிவானது…

கிளி – முல்லை பதவிநிலை உத்தியோகத்தர்களுக்கிடையிலான சிநேகபூர்வ பூப்பந்தாட்டப் போட்டிகள்!

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களின் பதவிநிலை உத்தியோகத்தர்களுக்கிடையிலான சிநேகபூர்வ பூப்பந்தாட்டப் போட்டிகள் இன்று (16) இடம்பெற்றன. இந்தப் போட்டிகள், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு…

கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி

கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் நேற்றைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டுக் கஞ்சி வழங்கப்பட்டது. குறித்த நிகழ்வு கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் முன்பாக இடம்பெற்றது….