வெளிநாட்டில் வேலை பெற்று தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டவர் கைது..!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று தருவதாகக் கூறி 2.5 மில்லியன் ரூபாவை மோசடி செய்த நபர் ஒருவர் வென்னப்புவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சிலாபத்தைச் சேர்ந்த 35 வயதுடைய…

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிணையில் விடுவிக்கப்பட்டார்

இன்று அதிகாலை கொழும்பில் வைத்து கைதுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட அவர், கொழும்பிலிருந்து அழைத்துவரப்பட்டு…

12 லட்சம் பெறுமதியான போலி நாணயத்தாள்களுடன் யாழில் இருவர் கைது!

12 லட்சம் பெறுமதியான போலி நாணயத்தாள்களுடன் இருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி போலி நாணயத்தாள்களுடன் இருவர் பயணிப்பது தொடர்பாக இராணுவத்தினருக்குக் கிடைத்த…

பொலிஸாரைத் தலைக்கவசத்தால் தாக்கிய கடற்படைச் சிப்பாய் உட்பட இருவர் கைது!

நீர்கொழும்புப் பிரதேசக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸார் நேற்றுப் பிற்பகல் சீதுவைப் பகுதியில் வீதியில் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது  அவர்களைத் தாக்கிக் காயப்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் திருகோணமலை கடற்படை…