அஸ்வெசும பயனாளர்களுக்கு மகிழ்ச்சித் தகவல் – ஜனாதிபதி அறிவிப்பு!

அஸ்வெசும பயனாளர்களை வலுவூட்டும் வேலைத்திட்டத்திற்கு தேவையான ஒதுக்கீடுகளை பெற்றுக்கொள்வதற்கு ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளார். சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் இதனை தெரிவித்துள்ளார். இந்த ஆண்டுக்கான…

மோடியை சந்திக்கவுள்ளார் ரணில்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு எதிர்வரும் ஜூலை 21 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், குறித்த சந்திப்பிற்க்காக ரணில்…

ஜனாதிபதிக்கும் ஜப்பான் பிரதமருக்குமிடையே இருதரப்புப் பேச்சுவார்த்தை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஜப்பானுக்கான விஜயத்தின் போது ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடாவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள்,…

புதிய ஆளுநர்கள் இன்று பதவிப் பிரமாணம்!

வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர். இதன்படி,…