வெள்ளை வேனில் வந்த மர்ம குழுவினர் – சட்டத்தரணியை வழிமறித்து தாக்குதல்

சட்டத்தரணி ஒருவர் மர்ம குழுவினரால் தாக்கப்பட்ட நிலையில் பதவிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பதவிய பொலிஸார் தெரிவிக்கின்றனர். பதவி – ஸ்ரீபுர கவுந்திஸ்ஸபுர பகுதியைச் சேர்ந்த 26…

பொலிஸாரைத் தலைக்கவசத்தால் தாக்கிய கடற்படைச் சிப்பாய் உட்பட இருவர் கைது!

நீர்கொழும்புப் பிரதேசக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸார் நேற்றுப் பிற்பகல் சீதுவைப் பகுதியில் வீதியில் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது  அவர்களைத் தாக்கிக் காயப்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் திருகோணமலை கடற்படை…

ஜெருசலேமில் புனிதத் தலத்தில் இஸ்ரேல் பொலிசார் தாக்குதல்!

ஜெருசலேமின் அல் அக்ஸா மசூதியில் அதிகாலை வேளையில், ரம்ழான் மாதத் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது இஸ்ரேல் பொலிசார் தாக்குதல் நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தாக்கதலுக்கு இலக்காகிப்…