சிக்காகோவைத் தாக்கிய சூறாவளி – விமான சேவைகள் ரத்து

அமெரிக்காவின் சிக்காகோ நகரம் அமைந்துள்ள இல்லினாய்ஸ் மாகாணத்தை அடுத்தடுத்து 8 சூறாவளிகள் தாக்கியுள்ளன. இதனையடுத்து, சிக்காகோ நகரம் முழுவதும் எச்சரிக்கை ஒலி பிறப்பிக்கப்பட்டு, மக்கள் வீடுகளில் இருந்து…

நேபாளத்தில் பயணிகளுடன் சென்ற ஹெலிகாப்டர் மாயம்

நேபாளத்தில் 6 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் நேற்று காணாமல் போனதாக செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இந்த ஹெலிகாப்டர் சொலுகும்புவில் இருந்து காத்மாண்டு நோக்கி சென்று கொண்டிருந்தது…

ஒடிசா ரயில் விபத்தில் உரிமை கோரப்படாத உடலங்கள்

இந்தியாவில் ஏறக்குறைய 293 பேரைக் காவு கொண்ட ஒடிசா ரயில் விபத்து நிகழ்ந்து, ஒரு மாதத்திற்குப் பின்னர் 50 க்கும் மேற்பட்ட உடல்கள் உரிமை கோரப்படமால் இருப்பதாகத்…