இந்திய மீனவர்களின் அத்துமீறலை எதிர்த்து யாழ். மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டைக் கண்டித்து யாழ்ப்பாணம் மாவட்ட மீனவர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். யாழ். மாவட்ட கிராமிய கடற்றொழில் அமைப்புக்களின் சம்மேளனமும், யாழ் மாவட்ட…

யாழ். பல்கலை ஊழியர் சங்கத்தினர் போராட்டம்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடளாவிய ரீதியில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் இன்று வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது….

யாழில் 106 பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட காணி உறுதிப்பத்திரம்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 106 பயனாளிகளுக்கு அறுதி உறுதிப்பத்திரம் வழங்கல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வானது இன்று (09.02.2024) காலை10 மணிக்கு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில்…

பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பு : மக்களுக்கு எச்சரிக்கை!

நாட்டின் சில பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்நிலையில் கொழும்பு, யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் காலி ஆகிய பகுதிகளில் காற்றின்…

யாழில் கரை ஒதுங்கிய புத்தபெருமான் வீற்றிருக்கும் மிதவை!

அண்மைக்காலமாகவே வடமாராட்சி கடற்கரை பகுதிகளில் மிதவை உள்ளிட்ட பொருட்கள் கரையொதுங்கும் சம்பவங்கள் அதிகம் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில், யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் புத்த…

ரணிலின் யாழ்ப்பாண விஜயம்: எட்டு பேருக்கு எதிராக வழக்கு தாக்கல்!

யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விஜயம் செய்யவுள்ள நிலையில் அதற்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்படலாம் என கருதி எட்டு பேருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு…

யாழில் பாரிய தீ விபத்து – சகோதரர்கள் இருவர் பலி!

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை முனைப் பகுதியில் களஞ்சியசாலையொன்றில் தீப்பற்றியதில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் இன்றையதினம் அதிகாலை வேளை கடற்றொழில் உபகரண களஞ்சியசாலையில் இடம்பெற்றுள்ளது….

தோட்ட கிணற்றில் இருந்து இளைஞரின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் காணமால் போன இளைஞனின் சடலம் தோட்ட கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. கோப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட, கோப்பாய் மத்தி பகுதியில் உள்ள தோட்டக்…

நில அளவைத் திணைக்கள வாகனத்தை மறித்து காணியுரிமையாளர்கள் போராட்டம்

யாழ்ப்பாணம் கீரிமலைப் பகுதியில் காணி அளவீட்டுக்குச் சென்ற நில அளவைத் திணைக்களத்தினருக்கு எதிராக காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனையடுத்து நில அளவை திணைக்களத்தினர் திரும்பிச் சென்றனர்….

போதைக்கு அடிமையாகி தொலைபேசிகளைக் களவெடுத்த பல்கலைக்கழக மாணவர்கள் கைது!

வீதியில் செல்வோரிடம் அலைபேசிகளை களவெடுத்தார்கள்  என்ற குற்றச்சாட்டில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருளுக்கு அடிமையாகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று வீதியில் செல்வோரிடம் அலைபேசிகளை…