தமிழ் மக்கள் சஜித்துக்கே வாக்களிக்க வேண்டும்! – தமிழரசுக் கட்சி

நிலைப்பாட்டை வெளிப்படுத்தியது தமிழரசுக் கட்சி! ஆறு பேரில் சிறிதரன் மட்டும் முடிவுக்கு எதிர்ப்பு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென்ற…

கனடாவுக்கு புறப்படும் அநுரகுமார திஸாநாயக்க!

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இன்று மாலை கனடாவுக்குப் புறப்படுகின்றார். கனடாவாழ் இலங்கையர்களுடனான சில சந்திப்புகளில் பங்கேற்பதற்காகவே அவர் அங்கு செல்கின்றார். தேசிய மக்கள்…

டெல்லியில் இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்த அனுரகுமார!

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரை இன்று காலை சந்தித்துள்ளார். குறித்த சந்திப்பின் போது, ​​இரு நாடுகளுக்கு…

இந்தியாவுடன் கைகோர்க்கத் தயாராகும் அநுரகுமார!

இலங்கைக்கு மிகவும் அருகைமையில் உள்ள நாடு இந்தியா. ஆகவே தெளிவான பார்வையுடன் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தேசிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாக அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற…

மீண்டும் நாடளாவிய ரீதியில் பாரிய மக்கள் போராட்டத்திற்கு தயார்!

நீர்க் கட்டண அதிகரிப்புக்கு எதிராக உடனடியாக மக்கள் அணிதிரளத் தொடங்குவார்கள் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்….

ரணில் தலைமையிலான சர்வகட்சி மாநாட்டை புறக்கணிக்கத் தயாராகும் கட்சிகள்!

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நாளை சர்வகட்சி மாநாடு இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் குறித்த மாநாட்டில் பங்கேற்கப்போவதில்லை என அநுரகுமார திஸாநாயக்க…

ஊடக சுதந்திரத்தை நசுக்கும் அரசாங்கத்தின் செயற்பாட்டை அனுமதிக்க முடியாது!

தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் நாட்டு மக்களின் தகவல்களை அறியும் உரிமையை அழிக்கும் வகையில் இலங்கை அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர்…