செய்திச் சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது இராணுவத்தினர் அச்சுறுத்தல்!

யாழ்ப்பாணம், பலாலி வசாவிளான் பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள ஆலயங்களின் தற்காலிக வழிபாடு தொடர்பான செய்திகளை  சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளருக்கு இராணுவத்தினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம்,…

புதிய இராணுவத் தளபதியாக சஞ்சய் வனசிங்கவை நியமிக்க தீர்மானம்!

இலங்கை இராணுவத்தின் 25ஆவது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சஞ்சய் வனசிங்க நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல்…

நாடளாவிய ரீதியில் ஆயுதம் தாங்கிய படையினரை களமிறக்க உத்தரவிட்டுள்ள ரணில்!

நாடளாவிய ரீதியில் ஆயுதம் தாங்கிய படையினர் அனைவரையும் அழைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். ஜனாதிபதியின் இந்த உத்தரவை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இன்றைய…

கொழும்பில் பதற்றம் பொலிஸார் மற்றும் இராணுவம் குவிப்பு!

பேலியகொட மெனிக் சந்தை வியாபாரிகள் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். பேலியகொட மெனிக் சந்தையில் அமைந்துள்ள கடைகளை வெளி மாவட்ட வியாபாரிகளுக்கு வழங்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தே…

பொலிஸ் வேடமிட்டு இளைஞனை கடத்திய இராணுவத்தினருக்கு நேர்ந்த கதி!

பொலிஸ் உத்தியோகத்தர் போன்று வேடமணிந்து இளைஞன் ஒருவரை கடத்திச்சென்ற குற்றச்சாட்டின் பேரில் இராணுவ சிப்பாய் ஒருவரும் அவருடன் இருந்த நபர் ஒருவரும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக…