ஆசிரியரை தாக்கிய மாணவன் பொலிஸாரால் கைது!

பாடசாலை ஒன்றின் ஆசிரியர் மீது  தலைக் கவசத்தால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பவம் ஒன்று கோறளைப்பற்று  பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டத்திற்குட்பட்ட பாடசாலையில் பணிபுரியும் …

கஜேந்திரன் தாக்கப்பட்டமையின் பின்னணியில் பெரும்பான்மை தலைவர்கள்!

நாட்டில் அமைதி நிலவ வேண்டுமானால் இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டு, இனங்களுக்கு இடையில் ஒற்றுமை நிலவ வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற ஒத்திவைப்பு விவாதத்தில்…

இலங்கை முதலுதவி சங்கத்தின் தேசிய கண்காணிப்பாளர் மீது பொலிஸார் தாக்குதல்!

யாழ்ப்பாணம் நல்லூர் நல்லூர் ஆலய தேர்த்திருவிழாவின் போது கடமையில் ஈடுபட்ட இலங்கை முதலுதவி சங்கத்தின் தேசிய கண்காணிப்பாளர்  ஒருவரை  மாநகர சபைக்கு முன்பாக போக்கு வரத்து கடமையில்…

மது விருந்தில் ஏற்பட்ட கை கலப்பால் ஏற்பட்ட விபரீதம்!

மதுவிருந்தில் ஏற்பட்ட கைக்கலப்பில் தாக்குதலுக்கு இலக்காகி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி உழவனூரை சேர்ந்த செல்வக்குமார் ஜெகதீஷ்குமார் வயது 28…

யாழில் இடம்பெற்ற வன்முறை – களமிறங்கவுள்ள இன்டர்போல்!

கல்வியங்காடு பிரதேசத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்சம்பவங்களின் சூத்திரதாரியாக காணப்படும் டென்மார்க்கில் உள்ள பிராதான சந்தேக நபரை இன்டர்போல் உதவியுடன் கைது செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கல்வியங்காடு பிரதேசத்தில்…

பிரபல தமிழ்ப் பாடசாலையில் இடம்பெற்ற மோதல் – தீவிர விசாரணையில் பொலிஸார்!

கொட்டகலை பிரதேசத்தில் உள்ள தமிழ் பாடசாலை ஒன்றின் இரு மாணவ குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. நுவரெலியா வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட ஹட்டன் கொட்டகலை பிரதேசத்தில் உள்ள…

ஈரானில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலி!

ஈரானின் தெற்கு நகரமான ஷிராஸில் உள்ள ஷியா முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலத்தில் நேற்று(13) நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்று…

இளைஞனின் இறுதி ஊர்வலத்தில் முகக்கவசங்களால் தாக்கப்பட்ட குடும்பஸ்தர்!

வாதுவ பிரதேசத்தில் விபத்தில் உயிரிழந்த இளைஞனின் இறுதி ஊர்வலத்தில் பயணித்த இளைஞர்களை எச்சரித்த மூன்று பிள்ளைகளின் தந்தை கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். நேற்று பிற்பகல் முகக்கவசம் அணிந்த இளைஞர்கள்…

மின்சாரத்தை துண்டிக்க சென்ற நபர்களை தாக்கிவிட்டு தப்பி சென்ற வீட்டு உரிமையாளர்!

மின்கட்டணம் செலுத்தாததால் மின்சாரத்தை துண்டிக்கச் சென்ற மின்சார ஊழியர்கள் மூவர் வீட்டு உரிமையாளரால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாத்துவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபர் பிரதேசத்தை…

காரைநகர் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் மீது தாக்குதல் முயற்சி!

காரைநகர் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் கணேசபிள்ளை பாலச்சந்திரன் மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்தத் தாக்குதல் முயற்சி நேற்றைய தினம் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காரைநகர் ஆலடி…