துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி நபர் ஒருவர் படுகாயம்!

மோதரை பகுதியில் நேற்று இரவு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 51 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்துள்ளார். அவர் தற்போது கொழும்பில் உள்ள இலங்கை தேசிய மருத்துவமனையில் சிகிச்சை…

தல்துவையில் துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞர் கைது!

அவிசாவளை, தல்துவ பிரதேசத்தில் கடந்த மாதம் இருவர் கொல்லப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த சந்தேக நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கைது…

வெல்லம்பிட்டிய படுகொலைச் சம்பவம் – சந்தேகநபர் ஒருவர் கைது!

வெல்லம்பிட்டிய, கிட்டம்பஹுவ வீதி பகுதியில் கடந்த 28 ஆம் திகதி நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்….

அம்பலாங்கொடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்!

அம்பலாங்கொட தர்மசோகா கல்லூரிக்கு அருகில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு ஆயுததாரிகள் வானில் பயணித்த ஒருவர் மீது…

தலங்கமவில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் படுகாயம்!

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் இன்று காலை தலங்கம ரொபர்ட் குணவர்தன மாவத்தையில் நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர்…

மன்னார் பகுதியில் பரபரப்பு!

இளைஞர் ஒருவரும் பெண்ணொருவரும் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ள சம்பவம் ஒன்று மன்னார் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் மன்னாரில் இலுப்பக்கடவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  மூன்றாம்பிட்டி…

10 வயது மகனை கத்தியால் தாக்கிய தந்தை!

பொரலுவெவ – ரத்மல்கஸ்வெவ பகுதியில் தந்தையின் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கான 10 வயதுடைய சிறுவன் ஒருவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொபேகனே பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு…

ஜக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் உறுப்பினரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு

மீட்டியாகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சீனிகம தேவாலயத்திற்கு அருகில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஜக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிருக்கு…