பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் 20பேர் பலி!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக நடந்த இரண்டு குண்டுவெடிப்புகளில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிஷின் மாவட்டத்தில் சுயேச்சை வேட்பாளரின்…

கொழும்பில் குண்டுத் தாக்குதல் அச்சுறுத்தல் – முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

கொழும்பு பிரதேசத்திலுள்ள சில இடங்களை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படும் தகவல் தொடர்பில் முழுமையான அறிக்கையை உடனடியாக நீதிமன்றில் சமர்பிக்குமாறு பயங்கரவாத விசாரணை…

2024 இல் மீண்டும் குண்டுத் தாக்குதல் – விடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை!

இலங்கையில், உயிர்த்த ஞாயிறு அன்று நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் போல மற்றுமொரு தாக்குதல் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நடத்தப்படலாம் என எச்சரித்துள்ள ஐக்கிய…

ஈஸ்டர் தாக்குதலிற்கு சர்வதேசம் ஏற்றுக்கொள்ளும் வகையிலான விசாரணை அவசியம்!

ஈஸ்டர் தாக்குதலில் சுமார் 15 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் உயிரிழந்துள்ளனர். எனவே சர்வதேசத்தால் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி…

வெளியானது சனல் 4 ஆவணப்படம் – பகிரங்கப்படுத்தப்பட்ட இரகசியங்கள்!

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினமான ஏப்ரல் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் சனல் 4வினால் ஆவண படம் ஒன்று ஒளிபரப்பட்டுள்ளது. ஸ்ரீலங்காஸ்…

சனல் 4 விடம் முக்கிய தகவலை கசியவிட்ட ஆசாத் மௌலானா – வெடிக்கவுள்ள பூகம்பம்!

இலங்கையில், 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெறுவதற்கு முன்னர், குண்டுதாரிகளை இலங்கை இராணுவ உளவுத்துறை சந்தித்ததாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர்…

மூடி மறைக்கப்படும் பரிந்துரைகள் – மீண்டும் சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் பேராயர்!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச தரத்திற்கு அமைவாக முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணைகளை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டுமென கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்…

பாகிஸ்தான் அரசியல் கட்சி கூட்டத்தில் குண்டுவெடிப்பு – பலி எண்ணிக்கை அதிகரிப்பு

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பஜார் மாவட்டத்தில் இஸ்லாமிய அரசியல் கட்சி கூட்டம் ஒன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில், எதிர்பாராதவிதமாக திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இக்குண்டு…