இலங்கை ரூபாவின் பெறுமதியில் மாற்றம்!

கடந்த 20ஆம் திகதியுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(24.06.2024) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சடுதியாக உயர்வடைந்துள்ளது. இந்நிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய…

அதிகரித்துள்ள வௌிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள்!

கடந்த மே மாதம் வௌிநாட்டு தொழிலாளர்களின் பணவனுப்பல்கள் 475.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது. இதேவேளை,…

கப்ரால் மற்றும் லலித் வீரதுங்க தொடர்பில் நீதிமன்று விடுத்துள்ள உத்தரவு!

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோருக்கு எதிரான வழக்கிலிருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில்…

அரச வங்கிகளின் முறைகேடுகள் பற்றி  கவலை  வெளியீடு – இலங்கை வங்கி ஊழியர் சங்கம்!

அரச வங்கிகளுக்குள் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவினால் தொகுக்கப்பட்ட அறிக்கை மறைக்கப்பட்டமை தொடர்பில் இலங்கை வங்கி ஊழியர் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது. இதன்படி, குறித்த…

மத்திய வங்கி வளாகத்திற்குள் பலவந்தமாக நுழைந்தவர்களுக்கு பிணை

மத்திய வங்கி வளாகத்திற்குள் பலவந்தமாக நுழைய முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்கள் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 10…

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவுப் பெறுமதி…

15 பண பரிமாற்று நிறுவனங்களின் உரிமம் இரத்து!

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினால், 15 பண பரிமாற்று நிறுவனங்களின் அனுமதிப் பத்திரங்களை இரத்து செய்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு மத்திய வங்கி இந்த விடயத்தினை…

மத்திய வங்கி வெளியிட்ட தகவல்

கடந்த மே மாதம் வெளிநாட்டு தொழிலாளர்களின் பண அனுப்பல்கள் 479.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. எனவே…

நாட்டு மக்களுக்கு மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு!

தடை செய்யப்பட்ட பிரமிட் திட்டங்களில் பங்குபற்றுவது தண்டணைக்குரிய குற்றமாகும் என மத்திய வங்கி பொது மக்களுக்கு அறிவித்துள்ளது. அத்துடன், தடைசெய்யப்பட்ட திட்டங்களை நடத்திய 8 நிறுவனங்களை இலங்கை மத்திய…

தொலைபேசிகள் உட்பட 843 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடு நீக்கம்!

சுமார் 843 வகையான பொருட்களுக்கு இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை இலங்கை மத்திய வங்கி தளர்த்தியுள்ளது. அத்துடன், குறித்த பொருட்களை இறக்குமதி செய்யும் போது பொருட்களின் மொத்த மதிப்புக்கு…