மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை!

பத்து வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக மகளின் தந்தை நேற்று (22) இரவு கைது செய்யப்பட்டார். பசறை வெல்கொல்ல பிரதேசத்தில் வசிக்கும்…

குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய் உட்பட நால்வர் கைது!

மாவனல்லை பகுதியில் 6 வயது குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய் உட்பட நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த தாக்குதலுக்கு உள்ளான குழந்தை தொடர்பில் அயலவர்கள் செய்த…

சிறுமிகளை தகாதமுறைக்குட்படுத்திய பிக்கு கைது!

மொனராகலை  வெல்லவாய தனமல்வில பகுதியில் இரண்டு சிறுமிகளை தகாதமுறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தனமல்வில பகுதியைச் சேர்ந்த பிக்குவே இவ்வாறு கைது…

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியை தாக்கிய குகுல் சமிந்த!

நான்கு வயது சிறுமியை கொடூரமான முறையில் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட குகுல் சமிந்த, அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சட்ட…

மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் ஆசிரியர் கைது!

ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட வட்டவளை பகுதியில் உள்ள பாடசாலையில்  கல்விகற்கும்  மூன்று மாணவிகளை அதே பாடசாலையின்   விஞ்ஞான பாடஆசிரியர் ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில்…

ஆறு வயதுச் சிறுமியை தாக்கிய தந்தை!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி பகுதியில் ஆறு வயதுச் சிறுமி மீது தந்தை கைப்பேசியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 27ஆம் திகதி மதுபோதையில்…

குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பிக்கு கைது!

13 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் காவி அங்கி அணிந்த பிக்கு ஒருவர் எஹெதுவெவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு…

இரண்டாவது மனைவியுடன் சேர்ந்து 11 வயது மகளை துஸ்பிரயோகம் செய்த தந்தை!

தனது 11 வயது மகளை மூன்று வருடங்களாக துஷ்பிரயோகம் செய்த தந்தையொருவர் அத்தனகல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அதேவேளை குறித்த சிறுமியின் தாயார் சில வருடங்களுக்கு முன்னர்…

மட்டகளப்பில் தந்தையால் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை!

தந்தை மற்றும் மாமனாரால் 7 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட  சம்பவம்  மட்டக்களப்பு பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இருவரும்  கைது செய்யப்பட்டுள்ளதுடன்  பாதிக்கப்பட்ட…

பெற்றோரை ஏமாற்றிய 3 பள்ளி மாணவிகள் இறுதியில் நேர்ந்த சோகம்!

மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெதிகும்பர பிரதேசத்தில் பாடசாலைக்குச் செல்வதாக கூறிவிட்டு தமது காதலர்களுடன் சென்ற மாணவிகள் மூவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெதிகும்பர பிரதேசத்தில்…