புல்மோட்டையில் குழந்தையை தாக்கிய சந்தேகநபர் கைது!

சமூக ஊடகங்களில் வைரலான குழந்தை ஒன்று கொடூரமாக தாக்கப்பட்ட வீடியோ தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (05) அதிகாலை புல்மோட்டை அரிசி…

சகோதரிகள் இருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் இரண்டு பிள்ளைகளின் தந்தை மொனராகலை பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சகோதரிகள்…

சிறுவனின் உயிரிழப்பில் சந்தேகம் – பொலிஸார் தீவிர விசாரணை!

உடைந்த கண்ணாடிப் போத்தலின் துண்டுகளால் வெட்டுக் காயங்களுக்கு உள்ளானதாக நம்பப்படும் சிறுவனின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது. முல்லேரியாவில் கட்டுமாணப் பணி இடம்பெற்றுக்கொண்டிருக்கும் பகுதியிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது….