நாட்டை விட்டு வெளியேறிய நீதிபதி – உடனடி விசாரணையில் இரு குழுக்கள்!

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா, பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறியமை தொடர்பில், முழுமையான விசாரணையை முன்னெடுப்பதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் 2 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் பாதுகாப்பு…

வீடொன்றிலிருந்து மீட்கப்பட்ட இராணுவ சீருடைகள் – தலைமறைவான சந்தேக நபர்!

காலி, போகஹவெல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து இலங்கை இராணுவ சீருடைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலையடுத்து, மேற்கொண்ட சோதனையின் போதே இந்த சீருடைகள்…

குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்பட்ட ஊடகவியலாளர் – வெளியானது கடும் கண்டனம்!

ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். ஊடகவியலாளர் கடந்த மே மாதம் 29ஆம் திகதி மருதானை சமூக…