சரத் பொன்சேகாவுக்கு நீதிமன்றம் விதித்த உத்தரவு!

மாளிகாகந்த நீதவான் சரத் பொன்சேகா உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி, பகொட விஜிதவன்ச தேரர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா ஆகியோர் …

பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணிக்கு தடை விதிப்பு

கொழும்பில் இன்று ஆரம்பிக்கப்படவிருந்த பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியை தடுக்கும் வகையில் கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். நீதிமன்ற உத்தரவின்படி,…

மத்திய வங்கி வளாகத்திற்குள் பலவந்தமாக நுழைந்தவர்களுக்கு பிணை

மத்திய வங்கி வளாகத்திற்குள் பலவந்தமாக நுழைய முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்கள் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 10…

கொழும்பில் திட்டமிடப்பட்ட போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு

நிறுவனங்களுக்கு இடையிலான ஊழியர் சங்கத்தின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க உள்ளிட்டோருக்கு, வீதிகள் மற்றும் நடைபாதைகளை மறித்து பொது மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்பு…

மருதானை பகுதியில் போராட்டம் நடத்துவதற்கு நீதிமன்றம் தடை விதிப்பு!

மருதானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டீன்ஸ் வீதி, கின்சி வீதி, தேசிய வைத்தியசாலை சதுக்கத்திற்கு அண்மித்த வீதிகள் உள்ளிட்ட பல பகுதிகளில் பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் துமிந்த…

கொழும்பு தொழிற்சங்க போராட்டம் தொடர்பில் உத்தரவு பிறப்பித்தது நீதிமன்றம்

கொழும்பு கோட்டையின் பல வீதிகளில் பல தொழிற்சங்கங்கள் பிரவேசிப்பதைத் தடுத்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்படி, ஒல்காட் மாவத்தை,…