சரத் பொன்சேகாவுக்கு நீதிமன்றம் விதித்த உத்தரவு!

மாளிகாகந்த நீதவான் சரத் பொன்சேகா உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதன்படி, பகொட விஜிதவன்ச தேரர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா ஆகியோர்  உட்பட 11 பேர் கொழும்பின் சில பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவோ அல்லது ஊர்வலமாக செல்லவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவின் பிரகாரம், ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பின் டீன்ஸ் வீதி, குலரத்ன மாவத்தை, ரி.பி. ஜயா மாவத்தை மற்றும் டெக்னிக்கல் சந்தி வழியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதன் மூலம் பொதுமக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply