வைத்தியர்களின் வீடு மீது பெற்றோல் குண்டு தாக்குதல்! யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம், கந்தர்மடம் பழம் வீதியில் உள்ள வைத்தியர்கள் இருவரின் வீடு மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று (19) இரவு 10.30 மணியளவில்…

அதிபரை தாக்கிய மாணவரின் தந்தை!

அம்பலாங்கொடை பகுதியில் பாடசாலை அதிபர் ஒருவரை தாக்கிய மாணவரின் தந்தை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பாடசாலையின் அதிபர் காவல்துறையினரிடம் வழங்கிய முறைப்பாட்டுக்கமைய இந்த கைது இடம்பெற்றுள்ளது….

1,227 கிலோ கிராம் கஞ்சாவுடன் மூவர் கைது!

எம்பிலிப்பிட்டிய பகுதியில் 1,227 கிலோ கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் வைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை ஊடகப் பேச்சாளா், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைத்…

போதையில் மனைவியுடன் முரண்பாடு! மருமகனை மண்வெட்டியால் தாக்கி கொன்ற மாமனார்

மின்னேரிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரொடவெதி பிரதேசத்தில் நபரொருவர் மனைவியின் தந்தையால் மண்வெட்டியால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் 32 வயதுடைய மின்னேரிய, ரொடவெதி பிரதேசத்தைச் சேர்ந்தவர்…

ஆசிரியர் மீது துப்பாக்கிச்சூடு

பலபிட்டிய நீதிமன்றத்திற்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் அம்பலாங்கொடை பிராந்திய கல்வி அலுவலகத்தில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவரே காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை மோட்டார் சைக்கிளில்…

இலங்கையில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் அதிகரிப்பு: பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

இந்த வருடத்தில் இதுவரை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் 23 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ்…