பேருந்து தரிப்பிடத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின், மல்லியப்பூ பிரதேசத்தில் உள்ள பேருந்து தரிப்பிடமொன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. பயணி ஒருவர் இன்று (16)…

பிரமிட் திட்ட பண வைப்பு விவகாரத்தில் அடித்துக்கொல்லப்பட்ட நபர்!

இரண்டு தரப்பினருக்கு இடையில் இடம் பெற்ற வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அம்பாந்தோட்டை – தங்காலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த  சம்பவத்தில்…

வவுனியாவில் குடும்பஸ்தர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்!

வவுனியாவில் குடும்பஸ்தர் ஒருவர் மீது வாள் வெட்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா பண்டாரிக்குளம்…

முக்கிய பிரமுகரை கொலை செய்யும் சதித்திட்டத்தில் பிக்கு – ஆரம்பமாகியது விசாரணை!

பௌத்த பிக்கு ஒருவர் அபே ஜனபல கட்சியின் தலைவரை கொலை செய்வதற்கு முயற்சித்துள்ளார் என முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. தன்னைக் கொலை செய்வதற்காக, குறித்த பிக்கு பாதாள…

உல்லாச விடுதியில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்! கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

பட்டபொல பராதுவ பகுதியில் உள்ள உல்லாச விடுதியொன்றில் இன்று அதிகாலை (24) இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் போது ஏற்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பட்டபொல…

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்ற தருவதாக கூறி 10 கோடி ரூபா பண மோசடி!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று தருவதாகக்கூறி 10 கோடிக்கும் அதிக பெறுமதியான பணத்தை மோசடி செய்த நபர் ஒருவர் நேற்று (19) மிரிஹான பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த…

வைத்தியர்களின் வீடு மீது பெற்றோல் குண்டு தாக்குதல்! யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம், கந்தர்மடம் பழம் வீதியில் உள்ள வைத்தியர்கள் இருவரின் வீடு மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று (19) இரவு 10.30 மணியளவில்…

அதிபரை தாக்கிய மாணவரின் தந்தை!

அம்பலாங்கொடை பகுதியில் பாடசாலை அதிபர் ஒருவரை தாக்கிய மாணவரின் தந்தை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பாடசாலையின் அதிபர் காவல்துறையினரிடம் வழங்கிய முறைப்பாட்டுக்கமைய இந்த கைது இடம்பெற்றுள்ளது….

1,227 கிலோ கிராம் கஞ்சாவுடன் மூவர் கைது!

எம்பிலிப்பிட்டிய பகுதியில் 1,227 கிலோ கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் வைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை ஊடகப் பேச்சாளா், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைத்…

போதையில் மனைவியுடன் முரண்பாடு! மருமகனை மண்வெட்டியால் தாக்கி கொன்ற மாமனார்

மின்னேரிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரொடவெதி பிரதேசத்தில் நபரொருவர் மனைவியின் தந்தையால் மண்வெட்டியால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் 32 வயதுடைய மின்னேரிய, ரொடவெதி பிரதேசத்தைச் சேர்ந்தவர்…