நட்பாக பழகி வீட்டில் திருடிய பெண்!

வாத்துவ, மெலேகம பிரதேசத்திலுள்ள வீடொன்றில் வசித்து வந்த கணவன் மனைவியின் தங்க நகைகளை பெண் ஒருவர் திருடிச் சென்றுள்ளார். பேருந்தில் தற்செயலாக சந்தித்த ஒரு பெண்ணே இவ்வாறு…

ஹம்பாந்தோட்டையில் 9 வயது சிறுவனை கத்தியால் குத்திய 14 வயது சிறுவன்!

ஹம்பாந்தோட்டையில் 14 வயது சிறுவன் ஒருவன் 9 வயது சிறுவனை கத்தியால் குத்திவிட்டு தானும் விஷம் குடித்ததில் எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். குறித்த சம்பவம் ஹம்பாந்தோட்டை –…

தென்னிலங்கையில் மாணவர்களுக்கிடையில் மோதல்!

ஹம்பாந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிப்பிக்குளம பகுதியில் நேற்று மாலை (05) பாடசாலை மாணவர் ஒருவர், மற்றுமொரு பாடசாலை மாணவரை தாக்கியுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த தாக்குதலுக்கு உள்ளாகி…

யாழ்ப்பாணத்தில் துவிச்சக்கர வண்டியில் மர்மநபர் கொள்ளை!

கடந்த வாரம் யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் தரித்து நின்ற முச்சக்கரவண்டியின் டாஸ்போட்டில் வைத்து பூட்டப்பட்ட 190,000 ரூபாய் பெறுமதியான கையடக்கத் தொலைபேசியை துவிச்சக்கர வண்டியில் வந்த…

மதுக்கடையில் இடம்பெற்ற கொலை- பொலிஸாரால் சடலம் மீட்பு!

மதுக்கடையில் ஒருவர் இறந்து கிடந்த நிலையில் சடலம் பிபில பொலிஸாரால் நேற்று (30) காலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த கொலை சம்பவத்தில் உயிரிழந்தவர் போகஹமடித்த – ஹாலிஎல பகுதியைச்…

கொழும்பில் வடிகானிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்!

கொழும்பு பகுதியில் உள்ள கழிவு நீர் வடிகானிலிருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (29) பிற்பகல் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டேஸ்புர பகுதியில் பெண்…

இலங்கை குற்றவாளிகளுக்கு சர்வதேச பொலிஸார் சிவப்பு அறிவித்தல்!

இலங்கையில், கொலை உட்பட பல்வேறு குற்றங்களைச் செய்து நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற 148 பாதாள உலகக் குற்றவாளிகளை கைது செய்வதற்கு இன்டர்போல் சிவப்பு அறிவித்தலை விடுத்துள்ளது….

சகோதரிகள் இருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் இரண்டு பிள்ளைகளின் தந்தை மொனராகலை பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சகோதரிகள்…

வர்த்தக நிலையத்தினுள் புகுந்து வன்முறை கும்பல் தாக்குதல்! யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றினுள் வன்முறை கும்பல் ஒன்று புகுந்து தாக்குதல் நடத்தியதியுள்ளது. நேற்று(02) புதன்கிழமை இரவு இடம்பெற்ற இந்த தாக்குதலில் வர்த்தக…

யாழில் பதற்றம் – விசேட அதிரடி படையினர் குவிப்பு!

யாழ். பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நாவாந்துறை பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையிலான மோதினால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டு நிலைமை…