பிக்கு தாக்கி முதியவர் பலி!

கிரியுல்ல – கஜுலந்தவத்த மாரவில பிரதேசத்தில் வீடொன்றில் தங்கியிருந்த பிக்கு ஒருவர் தாக்கியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் ஒருவர் காயமடைந்து வீடொன்றிற்குள் இருப்பதாக கிரியுல்ல பொலிஸாருக்கு…

குடும்ப தகராறில் ஒருவர் உயிரிழப்பு!

ஹெட்டிபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிஹிபியா ரத்மலை பகுதியில் நேற்று (06) மாலை இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில்…

மட்டக்களப்பில் வீட்டில் பணம் மற்றும் நகைகள் கொள்ளை!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைச்சோலை பகுதியில் வீடு ஒன்றில் நேற்று (06) இரவு பெருமளவு பணம் மற்றும் நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளது. தற்போது புன்னைச்சோலை பத்திரகாளியம்மன் ஆலய…

இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட வெளிநாட்டிலிருந்து வந்த பெண்!

வெளி நாட்டில் இருந்து இலங்கைக்கு வந்து தனியாக வசித்து வந்த பெண் ஒருவர் நேற்று (06) இரவு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் குறித்த பெண் மாவத்தகம பொலிஸ்…

நட்பாக பழகி வீட்டில் திருடிய பெண்!

வாத்துவ, மெலேகம பிரதேசத்திலுள்ள வீடொன்றில் வசித்து வந்த கணவன் மனைவியின் தங்க நகைகளை பெண் ஒருவர் திருடிச் சென்றுள்ளார். பேருந்தில் தற்செயலாக சந்தித்த ஒரு பெண்ணே இவ்வாறு…

ஹம்பாந்தோட்டையில் 9 வயது சிறுவனை கத்தியால் குத்திய 14 வயது சிறுவன்!

ஹம்பாந்தோட்டையில் 14 வயது சிறுவன் ஒருவன் 9 வயது சிறுவனை கத்தியால் குத்திவிட்டு தானும் விஷம் குடித்ததில் எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். குறித்த சம்பவம் ஹம்பாந்தோட்டை –…

தென்னிலங்கையில் மாணவர்களுக்கிடையில் மோதல்!

ஹம்பாந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிப்பிக்குளம பகுதியில் நேற்று மாலை (05) பாடசாலை மாணவர் ஒருவர், மற்றுமொரு பாடசாலை மாணவரை தாக்கியுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த தாக்குதலுக்கு உள்ளாகி…

யாழ்ப்பாணத்தில் துவிச்சக்கர வண்டியில் மர்மநபர் கொள்ளை!

கடந்த வாரம் யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் தரித்து நின்ற முச்சக்கரவண்டியின் டாஸ்போட்டில் வைத்து பூட்டப்பட்ட 190,000 ரூபாய் பெறுமதியான கையடக்கத் தொலைபேசியை துவிச்சக்கர வண்டியில் வந்த…

மதுக்கடையில் இடம்பெற்ற கொலை- பொலிஸாரால் சடலம் மீட்பு!

மதுக்கடையில் ஒருவர் இறந்து கிடந்த நிலையில் சடலம் பிபில பொலிஸாரால் நேற்று (30) காலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த கொலை சம்பவத்தில் உயிரிழந்தவர் போகஹமடித்த – ஹாலிஎல பகுதியைச்…

கொழும்பில் வடிகானிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்!

கொழும்பு பகுதியில் உள்ள கழிவு நீர் வடிகானிலிருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (29) பிற்பகல் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டேஸ்புர பகுதியில் பெண்…