வீதி விபத்தில் பரிதாபமாக பறிபோன இளைஞர்!
மோட்டார் சைக்கிள் ஒன்றும் நோயாளர் காவு வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். காலி – கொழும்பு வீதியில்…
குழந்தையை கொலை செய்த தாய் மருத்துவமனையில்!
ருவன்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யட்டியந்தோட்டை பிரதேசத்தில் உயிரிழந்த நான்கு வயது சிறுமியை அவரது தாயாரே கிணற்றில் வீசி கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. நேற்று (17) குறித்த சிறுமி…
இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் பலி!
அம்பலாங்கொடை கந்த மாவத்தை பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 41 வயதுடைய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் துப்பாக்கிதாரி தொடர்பில்…
பெண்ணிடம் முறையற்ற விதத்தில் நடந்தவர் அடித்து கொலை!
பொத்துபிட்டிய பின்னகொடெல்ல பிரதேசத்தில் கடந்த 11ஆம் திகதி பெண் ஒருவரிடம் முறையற்ற வகையில் நடந்துக் கொண்ட நபர் ஒருவரை, அந்த பெண் தனது கணவர் மற்றும் மற்றுமொரு…
கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பு சடலம் மீட்பு!
நேற்று (15) இரவு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக உள்ள வீதிக்கு அருகில் தங்கியிருந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் உயிரிழந்தவர் யார் என்பது இதுவரை உறுதி…
ரயிலில் பாய்ந்து உயிரை விட்ட இளைஞன்!
அங்குலான பிரதேசத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில், குறித்த இளைஞனின் பெற்றோர் பொலிஸார் மீது குற்றம் சுமத்தியுள்ளனர். நேற்று (14) இரவு அங்குலான பிரதேசத்தில் உள்ள வீடு…
நீரில் மூழ்கி பலியான இருவர்!
சிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெதுரு ஓயாவில் நேற்று (14) மாலை நீராடச் சென்றவர்களில் இருவர் நீரில் மூழ்கிய நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நீரில் மூழ்கிய ஒருவர் காப்பாற்றப்பட்டதாகவும்,…
தமிழர் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட வர்த்தகர்!
திருகோணமலையில் நேற்று முன்தினம் வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் வர்த்தகரையும், அவரது கெப் ரக வாகனத்தையும்…
கனடாவில் தமிழர் ஒருவர் சுட்டுக்கொலை – விசாரணை ஆரம்பம்!
கனடாவில் தமிழர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக ரொரன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். சில தினங்களுக்கு முன்னர் ஸ்காப்ரோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 28 வயதான சுலக்சன்…
இசை நிகழ்ச்சியில் மோதலில் பலியான உயிர்!
மொரயாய பிரதேசத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் வீரகெட்டிய மொரயாய பிரதேசத்தை…