ஒரே நாளில் வாகன விபத்துக்களில் நால்வர் பலி!

நாட்டில் நேற்று (02) காலை மஹபாகேவில் 20 அடி கிளை வீதியில் தப்பஹெனாவத்தை பிரதேசத்தில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுவரில் மோதி விபத்துக்குள்ளானதைத்…

ஏரியில் மூழ்கி நபரொருவர் பலி!

பொல்பித்திகம புதிய ஏரியில் நீராடச் சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் ஏரிக்கரைக்கு அருகில் உள்ள மரத்தின்…

ஹொரணை மற்றும் தெலிக்கட தொடங்கொட விபத்தில் இருவர் பலி!

நேற்று (31) ஹொரணை மற்றும் தெலிக்கட தொடங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற இரு வீதி விபத்துக்களில் பெண்ணொருவரும் மற்றும் ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்தில் பலியானவர்கள் புளத்சிங்கள…

புத்தளத்தில் மின்சாரம் தாக்கி இளைஞன் பலி

புத்தளத்தில் மின்சார தாக்குதலுக்கு உள்ளாகி, புத்தளம் தள  வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று (30) உயிரிழந்துள்ளார்….