யாழில் சடலமொன்று மீட்பு!
ஊர்காவற்துறை குறிகாட்டுவான் பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்துறை பொலிஸாருக்கு நேற்று (14) மாலை கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார்…
திருகோணமலையில் வாகன விபத்தில் பலியான இளைஞன்!
திருகோணமலை மாவட்டம் சம்பூர் பொலிஸ் பிரிவிற்கு உற்பட்ட சேனை யூர் – மயிலிமலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சம்பூர் பொலிசார் தெரிவித்துள்ளனர். சேனையூர்…
மாடியில் இருந்து விழுந்து குடும்பஸ்தர் பலி!
பாதுகாப்பு வேலி இல்லாத வீட்டின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து 47 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹொரண அரமனாகொல்ல கந்தன்ஹேன பிரதேசத்தில் வசிக்கும் ஒரு…
ரயில் மோதி இருவர் பலி!
இன்று காலை எடேரமுல்ல ரயில் கடவையில் நின்று கொண்டிருந்த மோட்டார் வாகனம் மீது ரயில் மோதி இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்தானது இன்று காலை எடேரமுல்ல பகுதியில்…
பிக்கு தாக்கி முதியவர் பலி!
கிரியுல்ல – கஜுலந்தவத்த மாரவில பிரதேசத்தில் வீடொன்றில் தங்கியிருந்த பிக்கு ஒருவர் தாக்கியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் ஒருவர் காயமடைந்து வீடொன்றிற்குள் இருப்பதாக கிரியுல்ல பொலிஸாருக்கு…
குடும்ப தகராறில் ஒருவர் உயிரிழப்பு!
ஹெட்டிபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிஹிபியா ரத்மலை பகுதியில் நேற்று (06) மாலை இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில்…
இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட வெளிநாட்டிலிருந்து வந்த பெண்!
வெளி நாட்டில் இருந்து இலங்கைக்கு வந்து தனியாக வசித்து வந்த பெண் ஒருவர் நேற்று (06) இரவு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் குறித்த பெண் மாவத்தகம பொலிஸ்…
வௌ்ளத்தில் விளையாட சென்ற மாணவன் பலியான துயரம்!
பத்தேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எட்டவரமுல்ல பகுதியில் சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவன் நீரில் மூழ்கியுள்ளதாக பத்தேகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, பொலிஸ் உத்தியோகத்தர்கள்,…
வௌ்ளத்தில் சிக்கிய மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிப்பு!
அங்குருவத்தோட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நேபட நியூச்செட்டல் தோட்டத்தில் வசித்து வந்த பாடசாலை மாணவர் ஒருவர் வெள்ளத்தில் சிக்கியதாக நேற்று தெரியவந்தது. இதனையடுத்து அங்குருவத்தோட்ட பொலிஸ் பிரதேசத்தில் உடுவர…
தென்னிலங்கையில் மாணவர்களுக்கிடையில் மோதல்!
ஹம்பாந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிப்பிக்குளம பகுதியில் நேற்று மாலை (05) பாடசாலை மாணவர் ஒருவர், மற்றுமொரு பாடசாலை மாணவரை தாக்கியுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த தாக்குதலுக்கு உள்ளாகி…