அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவரை பிடிக்கச்சென்ற கடற்படை வீரர் பலி!

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை பிடிக்கச் சென்ற ரத்நாயக்க என்ற இலங்கை கடற்படை வீரர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். இதன்போது…

காலியில் பெண் அடித்துக் கொலை!

காலி மாவட்டத்திற்குட்பட்ட அலுத்வல பிரதேசத்தில் வீடொன்றினுள் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 76 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் கொலை…

மாத்தறையில் இனந்தெரியாத சடலம் மீட்பு!

மாத்தறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மத்தவத்த பகுதியில் உள்ள வங்கி ஒன்றின் முன்பாக இனந்தெரியாத நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த தகவின் அடிப்படையில் நேற்று (23)…

காலநிலையால் உயிரிழந்த ஹஜ் யாத்ரீகர்கள்!

இந்த ஆண்டு ஹஜ் யாத்திரையின் போது 1,301 பேர் உயிரிழந்துள்ளதாக சவுதி அரேபியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் சட்டவிரோத யாத்ரீகர்கள் என்றும் அவர்கள் அதிக தூரம்…

மன்னார் மதவாச்சி வீதியில் விபத்து – ஒருவர் பலி!

மன்னார் – மதவாச்சி பிரதான வீதி, முருங்கன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இசைமாலைத் தாழ்வு பகுதியில் ஹயஸ் ரக வாகனம் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகியதில்…

நெடுந்தீவில் இளைஞர் கொலை- சந்தேகநபர் தலைமறைவு!

நெடுந்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெடுந்தீவு (07) ஏழாம் வட்டார பகுதியில் இன்று (20) அதிகாலை கொலைச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்நிலையில் இருவருக்கிடையே காணப்பட்ட முற்பகை காரணமாக…

பீடி தர மறுத்த தந்தையை கொன்ற மகன்!

பீடி தர மறுத்த தந்தையை, தலையில் கல்லை போட்டு கொலை செய்த மகனை பொலிசார் கைது செய்தனர். சென்னை அம்பத்தூர் எம்கேபி நகரைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர்…

களனியில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு!

பேலியகொட பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனமொன்றின் பின்புறம் களனி கங்கையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. நேற்று (17) மாலை குறித்த…

தந்தையை கொடூரமாக தாக்கிய வழக்கில் மகள் விளக்கமறியலில்!

தனது எழுபது வயதான தந்தையை மகள் தாக்கியதாக நாவுல காவல்துறையினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் அப்பெண் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது சந்தேகநபருக்கு நாவுல பதில்…

தென்னிலங்கையில் வெளிநாட்டவரால் ஏற்பட்ட விபரீதம்!

களுத்துறை நகரில் பாதசாரி கடவையில் வீதியை கடந்த தந்தை மகன் மீது சீனப் பிரஜைகள் பயணித்த சொகுசு கார் மோதி பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில்…