இலங்கை தமிழ் காங்கிரஸிற்கு சவால் விடுத்துள்ள ஈ.பி.டி.பி!

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்தி நாடாளுமன்றுக்குள் அவதூறு பேசாமல் பொது வெளியில் நாடாளுமன்றுக்கு வெளியே வந்து பேச வேண்டும் என ஈழ…

சம்பந்தனின் பதவியை கையகப்படுத்த முனையும் சுமந்திரன்!

தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தனின் பதவியை கையகப்படுத்த எம்.ஏ.சுமந்திரன் முனைகிறார் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர் ஐ. ஸ்ரீ ரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்….

பௌத்தர்கள் இல்லாத இடத்தில் விகாரைகள் எதற்கு? ஈ.பி.டி.பி கேள்வி!

பௌத்தர்களே இல்லாத பிரதேசங்களில் எதற்கு விகாரைகள் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற…

ஈ.பி.டி.பியின் அரசியல் நிலைப்பாட்டை அங்கீகரித்தது அமெரிக்கா!

தமிழ் மக்கள் விரும்பும் தீர்வை நோக்கி செல்வதற்கு 13ஆவது திருத்தச்சட்டம் வழிவகுக்கும் என அமெரிக்க தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ள கருத்தை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி…

விவேகமிழந்தவர்களே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் – பகிரங்க விமர்சனம்!

இந்து கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மக்களுடைய வாக்குக்களை பெற்று நாடாளுமன்றம் சென்ற கூட்டமைப்பினர் இந்த நாடு பௌத்த நாடு என்றும் பௌத்தத்துக்கே முன்னுரிமை என்றும் அங்கீகாரம் வழங்கினர்…

சாணக்கியனின் ஊழலை அம்பலப்படுத்தப்போவதாக எச்சரித்துள்ள ஈ.பி.டி.பி!

இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் ஊழல் குறித்து  தாங்கள் வாய்திறந்தால் அவர் தெருவில் நிற்கவேண்டிய நிலைவரும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மட்டக்களப்பு…

பௌர்ணமி அரசியல் நடத்துவதால் தையிட்டி காணிகளை மீட்க முடியாது!

போயா தினத்தன்று கூடிக் கூக்குரலிடுவதனால் தையிட்டி பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்காது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளரும் ஊடக பேச்சாளருமான…