கொழும்பில் அவசரமாக குவிந்த பொலிஸார்!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க தலைமையில் கலந்துரையாடுவதற்காக மாகாணங்களின் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா…

தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

தபால்மூலம் வாக்கு பதிவு செய்யவுள்ளவர்கள் எதிர்வரும் ஆகஸ்ட் 5ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் தமது விண்ணப்பங்களை உரிய மாவட்டங்களின் தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டுமென தேர்தல்கள்…

தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவித்தல்!

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் போது உரிய வாக்களிப்பு நிலையத்தைத் தவிர வேறு இடத்தில் வாக்களிக்க விண்ணப்பிக்க முடியும் என தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நியமிக்கப்பட்ட வாக்களிப்பு…

கடுமையான விதிகளை நடைமுறைப்படுத்தும் தேர்தல் ஆணைக்குழு!

சுதந்திரமான தேர்தலுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அரசியல் தலையீடுகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுமார் 30 உற்சவங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க…

தேர்தல் சட்டத்தை மீறும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு!

இலங்கை ஜனாதிபதியின் தீர்மானங்கள், செயற்பாடுகள் மற்றும் செய்தி அறிவிப்புகளை அறிவிக்கும் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு, தேர்தலுக்கு முன்னதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பொதுப் பிரசாரங்களை அறிவித்தால், அது தேர்தல்…

தேர்தல் ஆணைக்குழு வெளியிட்ட விசேட அறிக்கை!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு நாளையதினம் வெளியிடப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி 1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல்கள்…

வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டது தேர்தல்கள் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம்!

தேர்தல்கள் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம், வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. ஒரு தேர்தல் மனுவை முன்வைப்பதற்கான காலப்பகுதியை நீடிப்பதற்காகவும், குற்றத்திற்கான அபராத தொகையை அதிகரிப்பதற்காகவும் ஏற்பாடு செய்வதற்கும் இந்தச் சட்டமூலம்…

தேர்தல் ஆணைக்குழுவுக்கான புதிய உறுப்பினர்கள் கடமைகளை பொறுப்பேற்றனர்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் தேர்தல் ஆணைக்குழுவுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மூன்று உறுப்பினர்கள் இன்று தமது கடமைகளை பொறுப்பேற்றனர். அதன்படி, அந்த ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க…

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்ற பெயர் யாருக்கு சொந்தம்? தேர்தல் ஆணைக்குழுவின் முடிவு!

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்ற பெயர் தமக்கே சொந்தம் என ஜனாநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி தெரிவித்து வரும் நிலையில் அதற்கு இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு மறுத்துள்ளது. தமிழ்த்…

2 ஆணைக்குழுக்களுக்கு புதிய தலைவர்களை நியமித்தார் ரணில்!

தேர்தல் ஆணைக்குழு மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகிய இரண்டிற்கும் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற…