விளக்கமறியலில் வைக்கப்பட்ட மீனவர்கள்!

கடந்த 15 ஆம் திகதி ஹெரோயின் போதைப்பொருளை மறைத்து இலங்கைக்கு கொண்டு வந்த போது தென் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 6 மீனவர்களும் 16 ஆம்…

மீன்பிடி வலையில் சிக்கி இளைஞன் உயிரிழப்பு!

மட்டக்களப்பு – வாழைச்சேனை, புனானி ஏரியில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் தான் பயன்படுத்திய மீன்பிடி வலையில் சிக்கி உயிரிழந்துள்ளார். புனானி, மயிலதென்ன, அத்தே பகுதியைச் சேர்ந்த…

இந்திய மீனவர்களின் அத்துமீறல் – இந்திய மத்திய அமைச்சரை சந்திக்கவுள்ள சம்மேளனம்!

யாழ்ப்பாணத்துக்கு வருகை தருகின்ற இந்திய மத்திய நிதி அமைச்சரை சந்தித்து அவருக்கு தாங்கள் எதிர்நோக்கும் அவலங்கள் தொடர்பில் விளக்கமளிக்க உள்ளதாக யாழ்ப்பாண கிராமிய கடற்தொழில் சங்கங்களின் சம்மேளனத்தின்…

அத்துமீறும் இந்திய மீனவர்கள் – ஐ.நாவின் தலையீட்டை கோரும் இலங்கை!

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களைத் தடுக்க ஐ.நாவின் தலையீட்டை இலங்கை அரசு கோரியுள்ளது. இலங்கைக்கான ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி மார்க் என்ட்ரோ பிரெஞ்சிடம்…

இலங்கையில் இருக்கும்  இந்திய மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு தலையிட வேண்டும்! தமிழக முதல்வர் கோரிக்கை!

இலங்கை கடற்படையினரால் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்ட 27 மீனவர்கள் மற்றும் அவர்களது 5 படகுகளை விடுவிக்க தூதரக ரீதியில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய வெளியுறவுத்துறை…

மீன்பிடியில் ஈடுபட்டோர் மின்னல் தாக்கி மரணம்!

மிஹிந்தலை – சிப்பிக்குளம் தம்மன்னாவ குளத்தில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மூவர், நேற்று மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் கஹட்டகஸ்திகிலிய – தம்புருவ பகுதிகளை சேர்ந்த 43 முதல்…

குடும்பஸ்தர் உயிரை காவு வாங்கிய சட்டவிரோத மின்சார வேலி!

மீனவர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று ஓட்டமாவடி மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட காவத்தமுனையில் இன்று பதிவாகியுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் காவத்தமுனையைச் சேர்ந்த 4 பிள்ளைகளின்…