பாகிஸ்தானில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

பாகிஸ்தானில் ஏற்பட்ட குண்டு வெடிப்புவிபத்தில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு  பொலிஸார் தெரிவித்துள்ளனர். பலூசிஸ்தானின் தென்மேற்கு மாகாணத்தில் உள்ள…

தென்னாப்பிரிக்காவில் ஏற்பட்ட தீ விபத்தில் 52 பேர் உயிரிழப்பு!

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 52 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தென்னாப்பிரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜோகன்னஸ்பர்க் நகரின் மையத்தில்…

இத்தாலியில் அதிகரித்துவரும் சட்டவிரோதமாக புலம்பெயர்வோரின் தொகை!

வட ஆபிரிக்கா மற்றும் பால்கனில் இருந்து வரும் புலம்பெயர்வோருக்கு இடமளிக்க முடியாமல் இத்தாலி போராடி வருகின்ற நிலையில், அந்நாட்டின் செஞ்சிலுவை சங்கம் சர்வேதேச முயற்சிகளுக்கான அழைப்பினையும் விடுத்துள்ளது….

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீதான குற்றச்சாட்டு நிறுத்திவைப்பு!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் சமீபத்தில் தண்டனை விதிக்கப்பட்டதை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் இன்று இடைநிறுத்தியுள்ளது எனவும் இதனால் அவர் சிறையில்…

பாடசாலை மாணவர்கள் அபாயா அணிய தடை!

பிரான்ஸ் நாட்டில் முஸ்லீம் பெண்கள் உடலை முழுமையாக மறைக்கும் வகையில் அணியும் அபாயாவினை அந்நாட்டு பாடசாலை மாணவர்கள் அணிவதற்கு  தடை விதிக்கப்பட்டுள்ளது. பல விடயங்கள் தொடர்பில் நன்கு…