கியூ.ஆர் மூலமான எரிபொருள் ஒதுக்கீடு மேலும் அதிகரிக்கிறது!

கியூ.ஆர் மூலமான எரிபொருள் ஒதுக்கீடு அடுத்த மாதம் முதல் மேலும் அதிகரிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால்…

எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான தகவல் !

நாட்டின் அனைத்துப் பாகங்களுக்கும் தேவையான அளவு எரிபொருட்களை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் தமக்குத் தேவையான எரிபொருளை இன்று முதல் எந்த தடங்கல்களும் இல்லாமல் பெற்றுக்கொள்ள…

நாட்டில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு..? அமைச்சர் வெளியிட்ட தகவல்

எரிபொருள் விநியோகம் தொடர்பாக மக்கள் எவ்வித அச்சமும் கொள்ள தேவையில்லை என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாட்டின் பல பகுதிகளில் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கு மக்கள்…

நள்ளிரவு முதல் எரிபொருள்களின் விலையில் மாற்றம்!

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தபடி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றர் 15 ரூபாவினால் குறைக்கப்பட்டு லீற்றர் ஒன்றின்…

மே மாதத்தில் எரிபொருள் விலைகள் மேலும் குறைக்கப்படும்

மே மாதத்தில் எரிபொருள் விலைகள் மேலும் குறைக்கப்படும் என அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்திருக்கிறார். இன்னும் 4 ஆண்டுகளின் பின்னரே மக்கள் எதிர்பார்த்த மாற்றம் வரும் என்கிறார்…

fuel prices sri lanka

எரிபொருள்களின் விலை குறைகிறது – இன்று புதன் கிழமை நள்ளிரவு முதல் நடைமுறையில்

எரிபொருள்களின் விலைகள் இன்று (புதன்கிழமை) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக ஊடகங்களுக்கான அறிக்கையில் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்திருக்கிறார். அவரது அறிக்கையின்படி, ஒக்டேன் 92 பெட்ரோலின் விலை 60…