தாயை உள்ளே வைத்து வீட்டை கொளுத்திய யுவதி தவறான முடிவெடுத்து மரணம்!

காலி மாவட்டம், கரந்தெனிய பிரதேசத்தில் தனது தாயாருடன் வசித்து வந்த இளம் யுவதி ஒருவர் நேற்று இரவு தமது வீட்டைத் தீயிட்டுக் கொளுத்திய பின்னர் தவறான முடிவெடுத்த…

பொகவந்தலாவை இரட்டை சகோதரர்களின் சாதனை பயணம் ஆரம்பம்!

பொகவந்தலாவை – கொட்டியாக்கலை பிரதேசத்தை சேர்ந்த இரட்டையர்களான ஆர்.ஏ.விக்னேஷ்வரன் மற்றும் தயாபரன் ஆகிய இருவரும் இன்று அதிகாலை 4.00 மணியளவில் தமது சாதனை பயணத்தை யாழ்ப்பாணத்தில் இருந்து…

கைது நடவடிக்கையின் போது துப்பாக்கிச் சூடு! காலியில் சம்பவம்

காலி, ஊரகஸ்மங்ஹந்திய பகுதியில் காவல்துறையினரின் கைது நடவடிக்கையின் போது துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவரை கைது…