கோட்டாபயவின் வீழ்ச்சியின் பின்னணியில் றோ மற்றும் சி.ஐ.ஏ – அம்பலமானது தகவல்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை விரட்டிவிட்டு ரணில் விக்கிரமசிங்கவை ஆட்சிக்கு கொண்டுவந்ததன் பின்னணியில் இந்தியா செயற்பட்டுள்ளது என பரபரப்பான தொரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச்செயலாளர்…

கோட்டாபயவின் அறையில் இருந்து மீட்கப்பட்ட பணத்திற்கு சாட்சியம் இல்லை!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ அறையில் மீட்கப்பட்ட 17.85 மில்லியன் பணம் தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது என இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை…

கோட்டாபயவிடம் கையளிக்கப்பட்ட இரகசிய ஆவணம் – அம்பலப்படுத்திய மைத்திரி!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கோட்டாபய ராஜபக்ஷவிடமும் இரகசியமான ஆவணங்கள் கையளிக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். “இரண்டு…

மனிதப் படுகொலை குற்றவாளிகளான கோட்டாபய மற்றும் பிள்ளையானை தூக்கிலிட வேண்டும்!

இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் மன்னிக்கவே முடியாத மாபெரும் குற்றச் செயல் என  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலின்…

போராட்டத்தைக் காட்டிக்கொடுத்த பிள்ளையானே கோட்டாபயவின் வெற்றிக்கும் உதவி!

பணத்துக்காக விடுதலைப்புலிகளின் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்த பிள்ளையான், தற்போது அரசாங்கத்தின் பக்கம் இருப்பதால் அவரின் நடத்தை மாறுமா என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரான ஹிருணிகா பிரேமசந்திர…

ராஜபக்ஷக்களின் பாரம்பரியத்தில் சேறு பூசும் செயற்பாடே சனல் 4 ஆவணப்படம்!

பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள சமீபத்திய காணொளி தமது பாரம்பரியத்தை கருமையாக்கும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார் நேற்று அதிகாலை வெளிவந்து…

இலங்கையின் முக்கிய புள்ளிகள் தொடர்பில் வெளியாகிறது சர்ச்சைக்குரிய ஆவணப்படம்!

இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தொடர் குண்டுவெடிப்புகள் குறித்த சிறப்பு ஆவணப்படத்தை வெளியிட பிரித்தானியாவின் சனல்…

மீண்டும் ராஜபக்ஷக்கள் ஆட்சிப் பீடம் ஏறுவர் – நாமல் சூளுரை!

இலங்கையில் ராஜபக்ஷர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மக்கள் ஆணையுடன் மீண்டும் தோற்றுவிப்போம் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சூளுரை விடுத்துள்ளார். காலி முகத்திடல் போராட்டத்தினை…

கோட்டாபயவிற்கு வழங்கிய ஆணையையே ரணில் செயற்படுத்த வேண்டும் – சர்ச்சை பேச்சில் சோபித தேரர்!

இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தினால் தென்னிலங்கையில் வீண் முரண்பாடுகள் தோற்றம் பெறும் எனவும் நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் மக்கள் பேரவையின்…

சிதைவடைகிறதா பொதுஜன பெரமுன? நிமல் லன்சாவின் ஏற்பாட்டில் உருவாகும் புதிய கட்சி!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்கள் சிலர் இணைந்து புதியதொரு அரசியல் கட்சியை உருவாக்குவதற்கு முயற்சித்து வருகின்றனர் என தென்னிலங்கை அரசியல் வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது….