மருந்துகளால் தொடர் உயிரிழப்புக்கள் – கோட்டாபயவின் பதவிப்பிரமாண நாள் முதல் தீட்டப்பட்ட சதி!

தரமற்ற மருந்துகளால் நாட்டில் உயிரிழப்புக்கள் இடம்பெறுவதாகக் கூறப்படும் சம்பவங்களின் பின்னணியில் பாரியதொரு சதித்திட்டம் உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பில்…

போர்க்குற்றத்தில் கோட்டாபயவை சிக்க வைப்பாரா ரணில்?

போர்க்குற்றம் தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்கு உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் கருத்துத் தெரிவிக்க விரும்புவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இறுதி யுத்தம் இடம்பெற்ற போது, யுத்தக்…

மக்களால் வெறுக்கப்பட்ட பெரிய காகம் தான் அரசாங்கத்தை பாதுகாக்கின்றது!

நாட்டு மக்களால் வெறுக்கப்பட்ட பெரிய காகம் தான் இந்த அரசாங்கத்தை பாதுகாக்கின்றது எனவும், போராட்டம் ஊடாக கோட்டாபய மட்டுமே பதவி விலகினார் எனவும் தமிழரசு கட்சி நாடாளுமன்ற…

கோட்டாபயவிற்கு ஏற்பட்ட நிலை ரணிலுக்கும் ஏற்படுவதற்கு அனுமதிக்கமாட்டோம்!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு ஏற்பட்ட நிலைமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஏற்படாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுதியளிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த…

கோட்டாபயவின் அழிவுக்கு காரணமானவர்கள் சஜித்துடன்!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அழிவுக்கு காரணமான புத்திஜீவிகள் தற்போது எதிர்க்கட்சி தலைவருடன் இருப்பதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்….

நாட்டின் அதிகாரத்தை கைப்பற்ற முயலும் குழுக்கள்!

நாட்டின் அதிகாரத்தை கைப்பற்ற எதிர்க்கட்சியை சேர்ந்த சில குழுக்கள் முயல்வதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார். நாடு வங்குரோத்து அடைந்திருந்த வேளையில்…

வடக்கு பிரிவினைவாதிகளுக்காக தொல்பொருள் இடங்களை பகிர்ந்தளிக்க முடியாது!

தொல்பொருள் முக்கியத்துவமிக்க காணிகள் குறித்துப் பேச ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதுவித அருகதையும் இல்லை என மெதகொட அபயதிஸ்ஸ ​தேரர் தெரிவித்துள்ளார். கண்டி, அஸ்கிரிய, மல்வத்து பீடங்களின்…

கோட்டாபய மீதான தற்கொலைத் தாக்குதல் – காலம் கடந்து பென்சேகா வெளியிட்ட தகவல்!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மீது பல வருடங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத்தாக்குதல் தெடர்பில் சரத் பொன்சேகா கருத்துத் தெரிவித்துள்ளார். கடந்த 2006 ஆண்டு கோட்டபய…

நம்பிக்கையை சிதைத்த கோட்டாபய தண்டிக்கப்பட வேண்டும்!

ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது சமல் ரஜபக்ஷவை வேட்பாளராக நிறுத்துமாறு தான் பரிந்துரைத்ததாக  வண.பெங்கமுவா நாலக தேரர் தெரிவித்துள்ளார். எனினும் அப்படி நடக்காத காரணத்தாலும்,…