தென்னிலங்கையில் துப்பாக்கி சூடு!

காலி, ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திக்கும்புர வீதியின் ஹருமல்கொட பகுதியில் நேற்று இரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ள நிலையில்…

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் பலி!

அம்பலாங்கொடை கந்த மாவத்தை பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 41 வயதுடைய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் துப்பாக்கிதாரி தொடர்பில்…

கட்டுகஸ்தர பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி!

கம்பஹா, கட்டுகஸ்தர பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று  மாலை 4.00 மணியளவில் இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிப்…

யாழில் கடற்படையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்!

யாழ்ப்பாணம், பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிளாலி கடற்கரையில் சட்டவிரோத மணல் ஏற்றிய நபர்கள் மீது கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். நேற்று புதன்கிழமை (02) இரவு…

வவுனியாவில் துப்பாக்கிச் சூடு ! சந்தேக நபர் இன்று கைது!

வவுனியா – நெடுங்கேணி பொலிஸ் பிரிவில் பட்டிக்குடியிருப்பு பகுதியில்  நேற்று மாலை ஒருவர்  சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில்  39 வயதான சந்தேக நபர் ஒருவர்  இன்று காலை…