ஹிருணிக்கா பிணையில் விடுதலை!

மூன்று வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை பிணையில் செல்ல செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கொழும்பு மேல்…

சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட ஹிருணிக்கா!

மூன்று வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர, கொழும்பு மேல் நீதிமன்றில் இருந்து சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். முன்னாள் நாடாளுமன்ற…

போராட்டத்தைக் காட்டிக்கொடுத்த பிள்ளையானே கோட்டாபயவின் வெற்றிக்கும் உதவி!

பணத்துக்காக விடுதலைப்புலிகளின் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்த பிள்ளையான், தற்போது அரசாங்கத்தின் பக்கம் இருப்பதால் அவரின் நடத்தை மாறுமா என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரான ஹிருணிகா பிரேமசந்திர…

உட்கட்சி பூசலால் பிளவடைகிறதா ஐக்கிய மக்கள் சக்தி? ஹிருணிகா பகிரங்க குற்றச்சாட்டு!

ஐக்கிய மக்கள் சக்தியின் உயர்மட்ட தலைமைகள், இருமுகங்கள் கொண்ட ஏமாற்றுக்காரர்களைத் தான் நம்புவதாக அக்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர குற்றம் சுமத்தியுள்ளார். ஐக்கிய மக்கள்…