செப்டம்பர் முடிவடையவுள்ள கடன் மறுசீரமைப்பு!

செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது மீளாய்வுக்கு இணங்க, கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளை நிறைவு செய்ய இலங்கை உத்தேசித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான்…

இலங்கை ஜனாதிபதிக்கு, பாகிஸ்தான் பிரதமர் நன்றி தெரிவிப்பு!

பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இரு நாடுகளினதும் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பான விடயங்கள் தொடர்பில்…

விரைவில் நிறைவடையவுள்ள இலங்கை மற்றும் கானாவுக்கான கடன் மறுசீரமைப்பு!

இலங்கை மற்றும் கானாவுக்கான கடன் மறுசீரமைப்பு விரைவில் நிறைவடையக்கூடும் என தாம் நம்பவுவதாக அமெரிக்க திறைசேரி செயலாளர் ஜெனட் யெலன் தெரிவித்துள்ளார். இதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின்…

இலங்கையின் சர்வதேச விமான நிலையங்களில் தனியாருக்கும் கிடைக்கவுள்ள சந்தர்ப்பம்!

இலங்கையின் சர்வதேச விமான நிலையங்களில் தரை கையாளுதல், உணவு சேவை மற்றும் விமான எரிபொருள் விநியோக நடவடிக்கைகளில் தனியார் துறைக்கும் வாய்ப்பு வழங்க   இலங்கை அனுமதியளிக்கும் என …

சர்வதேச நாணயநிதியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

சர்வதேச நாணய நிதியம் டிஜிட்டல் சேவை வரி தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையின் படி, டிஜிட்டல் சேவை வரி நடைமுறைப்படுத்துவது தொடர்பில் எவ்வித திட்டமும் இல்லை என…

பாகிஸ்தானுக்கு கடன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்

பொருளாதார நெருக்கடியான சூழலில் பாகிஸ்தானுக்கு 3 பில்லியன் டொலர்களை கடனாக வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது. பாகிஸ்தானில் மோசமடைந்துவரும் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்காக இந்தத் தொகை…

சவால்களுக்கு மத்தியில் கடன் மறு சீரமைப்பிற்கு தயாராகும் இலங்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதாரச் சரிவை எதிர்த்துப் போராட, இலங்கை தனது வெளிநாட்டுக் கடனுக்கான சேவையை இடைநிறுத்த முடிவு செய்திருந்தது. குறித்த முடிவெடுத்து ஒரு வருடம் ஆகியுள்ள…

கடன் மறுசீரமைப்பு – இலங்கை அமைச்சருக்கு சீனா விடுத்துள்ள அழைப்பு!

சீன வெளிவிவகார அமைச்சர் சின் காங்கின் உத்தியோகபூர்வ அழைப்பின்பேரில் நாளைய தினம் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, சீனாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். 7 நாட்கள் உத்தியோகபூர்வ…

மீண்டுமொரு உலக யுத்தத்திற்கு அறைகூவல் விடுக்கும் உலகத் தலைவர்கள்!

சர்வதேச நாணய நிதியம், அமெரிக்கா மற்றும் இந்தியாவிற்கு ஏற்ற வகையிலேயே செயற்படுகின்றது என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. உலகத் தலைவர்கள் மற்றுமொறு உலக யுத்தத்திற்கு அறைகூவல் விடுக்கும் செயற்பாடுகளை…

இலங்கைக்கு ஐ.எம்.எஃப் விதித்துள்ள கால அவகாசம்!

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணையைப் பெறுவதற்கு, இலங்கை அரசாங்கம் செப்டெம்பர் 30 ஆம் திகதிக்குள், 37 நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச…