இம்ரான் கானுக்கு தடையுத்தரவு பிறப்பிப்பு!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் 5 ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிட அந்நாட்டு தேர்தல் ஆணையம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. தோஷக்கானா வழக்கில் 3 ஆண்டு சிறைத் தண்டனை…

இம்ரான் கான் ஆதரவாளர்கள் கைது!

இலஞ்ச ஊழல் வழக்கில் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட இம்ரான் கான்,…

நீதிமன்றின் அதிரடி உத்தரவையடுத்து உடனடியாக கைது செய்யப்பட்ட இம்ரான் கான்!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அரசாங்க சொத்துகளை விற்றதாக குற்றம் சாட்டப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3…

இம்ரான் கானை கைது செய்யுமாறு உத்தரவிட்டது தேர்தல் ஆணையம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை இன்றே கைது செய்து ஆஜர்படுத்துமாறு பாகிஸ்தான் பொலிஸாருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் குறித்து அவதூறாக பேசியதாக …

மூன்று அதிகாரிகளை பணிநீக்கம் செய்த பாகிஸ்தான் இராணுவம்

கடந்த மே மாதம் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நடந்த போராட்டங்கள் தொடர்பில், மூத்த அதிகாரிகள் மூவரை பாகிஸ்தான் இராணுவம் பணி…

பிணையில் விடுதலையானார் இம்ரான் கான்

கொலைக் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. ஊழல் வழக்கில் கடந்த மாதம் 9ம்…

10 ஆண்டுகள் சிறையில் வைக்க இராணுவம் திட்டம் – சாடுகிறார் இம்ரான் கான்

அல்-காதிர் அறக்கட்டளை ஊழல் வழக்குத் தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் நீதிமன்ற வளாகத்தில் வைத்துக் கைதுசெய்யப்பட்டிருந்தார். பிக்கர், இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் அவருக்குப் பிணை வழங்கியது….

இம்ரான்கான் விடுதலை பெற்றார்

இம்ரான் கானை நீதிமன்றத்தில் வைத்துக் கைது செய்தமை சட்டவிரோதமான செயல் எனத் தெரிவித்து பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் அவரை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்டது. வழக்கு விசாரணைக்காக இஸ்லாமாபாத்…

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர்  கைது –  வன்முறை வெடிப்பு!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தானில் அமைதியின்மை நிலவுகின்றது. பாகிஸ்தான் முழுவதும் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் ஏறக்குறைய எட்டுப்பேர்…

இம்ரான் கான் மீதான கைது நடவடிக்கையால் பாகிஸ்தான் முழுவதும் வன்முறை வெடிப்பு!

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் களமிறங்கியுள்ளனர். போராட்டங்களில் ஈடுபட்டவர்களைக் கண்ணீர்ப்புகை வீச்சால் பொலிஸார் விரட்டியடித்துள்ளனர். பாகிஸ்தானின்…