12 ஆவது சுற்று பேச்சுவார்த்தையில் இலங்கை – இந்தியா!
2018ஆம் ஆண்டு முதல் இடைநிறுத்தப்பட்டிருந்த பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பான முன்னெடுப்புக்களை மீள ஆரம்பிக்கும் வகையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான 12ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை…
இந்திய அமைச்சரையடுத்து யாழிற்கு விஜயம் செய்யவுள்ள சீன தூதுவர்!
இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தலைமையிலான குழு யாழ்ப்பாணத்துக்கு உத்தியோக பூர்வ விஐயமொன்றினை மேற்கொள்ளவுள்ளது. எதிர்வரும் 06 ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ள…
திருகோணமலையில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்ட நிர்மலா சீதாராமன்!
திருகோணமலைக்கு பயணம் மேற்கொண்டிருந்த இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டிருந்தார். குறித்த நிகழ்வில்…
அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீட மகாநாயக்கர்களை சந்தித்த இந்திய மத்திய நிதி அமைச்சர்!
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சிதாராமன் இன்று கண்டிக்கு விஜயம் செய்துள்ள நிலையில், அஸ்கிரிய மகா பீடாதிபதி வணக்கத்துக்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன…
இந்திய மீனவர்களின் அத்துமீறல் – இந்திய மத்திய அமைச்சரை சந்திக்கவுள்ள சம்மேளனம்!
யாழ்ப்பாணத்துக்கு வருகை தருகின்ற இந்திய மத்திய நிதி அமைச்சரை சந்தித்து அவருக்கு தாங்கள் எதிர்நோக்கும் அவலங்கள் தொடர்பில் விளக்கமளிக்க உள்ளதாக யாழ்ப்பாண கிராமிய கடற்தொழில் சங்கங்களின் சம்மேளனத்தின்…
இலங்கையை வந்தடைந்த இந்திய நிதி அமைச்சர்!
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கையை வந்தடைந்தார். கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவரை அமைச்சர் ஜீவன் தொண்டமான்…
ஆந்திராவில் கோர ரயில் விபத்து – 14 பேர் உயிரிழப்பு!
ஆந்திர மாநிலத்தில் நேற்றிரவு இடம்பெற்ற ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து பாலசா நோக்கிப் பயணித்த பயணிகள் ரயில் மீது…
இந்திய கடற்பரப்பிற்குள் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள்!
இந்திய கடற்பரப்பில் ஊடுருவி கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, மன்னாரைச் சேர்ந்த 8 மீனவர்களை இந்திய கரையோர காவல்படையினர் கைது செய்து படகுகளுடன் மண்டபம் கரையோர காவல்படை…
மனித கடத்தலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!
இலங்கையர்கள் 61 பேரை 2021ஆம் ஆண்டு, இந்தியாவுக்கு அழைத்துச் சென்று, சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்ப முயன்ற மனித கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் இந்திய தேசிய…
அத்துமீறும் இந்திய மீனவர்கள் – ஐ.நாவின் தலையீட்டை கோரும் இலங்கை!
இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களைத் தடுக்க ஐ.நாவின் தலையீட்டை இலங்கை அரசு கோரியுள்ளது. இலங்கைக்கான ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி மார்க் என்ட்ரோ பிரெஞ்சிடம்…
