நிறுத்தப்படுகிறது கப்பல் சேவை – வெளியான காரணம்!

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்படுவதாக துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதற்கமைய நாளை வெள்ளிக்கிழமையுடன் குறித்த கப்பல் சேவை நிறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகை…

இந்தியாவுடன் பால் உற்பத்தித்துறை ஒத்துழைப்பு ஒப்பந்தம் – சஜித் குற்றச்சாட்டு!

இந்தியா இலங்கைக்கு இடையில் செய்துக்கொள்ளப்பட்டுள்ள கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தித்துறை ஒத்துழைப்பு ஒப்பந்தம் வெளிப்படைத்தன்மையற்றதாக உள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விமர்சித்துள்ளார். நாடாளுமன்றத்தில்…

இலங்கையில் இருக்கும்  இந்திய மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு தலையிட வேண்டும்! தமிழக முதல்வர் கோரிக்கை!

இலங்கை கடற்படையினரால் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்ட 27 மீனவர்கள் மற்றும் அவர்களது 5 படகுகளை விடுவிக்க தூதரக ரீதியில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய வெளியுறவுத்துறை…

ஹமாஸை அழிக்கத் துடிக்கும் இஸ்ரேலும் – பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கப் போராடும் இந்தியாவும்!

இஸ்ரேல் – பாலஸ்தீன போர் உச்சம் அடைந்து உள்ளது. காசாவில் இருக்கும் ஹமாஸ் படையை மொத்தமாக ஒழிக்கும் வரை இந்த போர் முடிவிற்கு வராது என்று இஸ்ரேல்…

சற்று முன்னர் காங்கேசன் துறையை வந்தடைந்தது கப்பல்!

நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான முதலாவது பயணிகள் கப்பல் சற்று முன்னர் பிற் பகல் 12.20 மணியளவில் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது. குறித்த கப்பலினை கப்பல் துறை விமான…

இலங்கை இந்திய கப்பல் சேவையை ஆரம்பித்து வைத்த மோடி!

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான கப்பல் சேவை இன்று (14) முதல் ஆரம்பமாகவுள்ளது. இதன்படி முதலாவது பயணிகள் கப்பல் இந்தியாவில் இருந்து இன்று (14) காலை இலங்கையை…

இந்திய-இலங்கை இடையிலான மின் இணைப்பு; மன்னார் மதுரை முக்கிய இணைப்பு புள்ளிகளாக அடையாளம்

இலங்கையின் வடமேற்குப் பகுதியில் உள்ள மன்னார் மற்றும் தென்னிந்தியாவில் உள்ள மதுரை ஆகிய பகுதிகள் இரு நாடுகளுக்கும் இடையே முன்மொழியப்பட்ட மின்சாரம் கடத்தும் பாதையின் இணைப்புப் புள்ளிகளாக…

இலங்கை வரும் 5 நாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பு!

5 நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து விசா கட்டணத்தை அறவிட வேண்டாம் என்ற சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின்  யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது….

இந்திய பிரதமரை சந்திக்கும் முயற்சியில் தமிழ்த்தேசிய கட்சிகள்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மக்களின் நிலைமை குறித்து தெளிவுபடுத்தி தீர்க்கமான முடிவொன்றை எட்டும் நோக்கில் ஏழு தமிழ் தேசிய கட்சிகள் இணைந்து கடிதம் ஒன்றினை…

கடனில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு உதவுவது தொடர்பான கலந்துரையாடல் ஆரம்பம்!

இலங்கையின் கடன் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு கடனளிக்கும் நாடுகளுக்கு இடையிலான கலந்துரையாடல்களுக்கு கூட்டாக தலைமை தாங்கும் மூன்று நாடுகளின் துணை அமைச்சர் மட்டக் கூட்டம் மொரோக்கோவில் நடைபெற்றது. ஜப்பான்,…