ரஜீவ் காந்தி கொலை வழக்கு – சாந்தன் தொடர்பில் தாயார் உருக்கமான கோரிக்கை!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி விடுதலை செய்யப்பட்டுள்ள சாந்தனை இலங்கைக்கு மீள அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு சாந்தனின் தாயார் பல்வேறு…

தாயகத் தமிழர் மீதான அடக்கு முறையை இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும்!

தியாக தீபம் திலீபன் நினைவு ஊர்தி மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். ஈழத்தமிழர்கள் மீதான இலங்கை…

ராஜீவ் காந்தி கொலை வழக்கு – நளினி உள்ளிட்டவர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன், நளினி உள்ளிட்ட 4 பேரை இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல்…

இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகரை நியமித்த இந்தியா!

இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகரை இந்தியா நியமித்துள்ளது. இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக ஸ்ரீ சந்தோஷ் ஜா (Shri Santosh Jha) நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ சந்தோஷ் ஜா…

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் ரூ.16000 கோடி நிதி – ஜி20 மாநாடு

சர்வதேச அளவில் மிக முக்கிய பொருளாதார அமைப்பாக திகழும் ஜி20 அமைப்பின் 2023 ற்கான மாநாடு டெல்லியில் நேற்றுடன் முடிவடைந்தது. இந்தியா தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில்…

இந்தியா-பாகிஸ்தான்: ஒத்திவைக்கப்பட்ட ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டி – இன்று மாலை 3 மணிக்கு ஆரம்பம்..!

ஆசிய கோப்பை 2023 சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை, நேற்று கொழும்பில் இருக்கும் பிரேமதாசா மைதானத்தில் எதிர்கொண்டது. இப்போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ்…

உலகத் தலைவர்களின் பங்களிப்புடன் கோலாகலமாக ஆரம்பமானது ஜி-20!

இந்தியா தலைமையேற்று நடத்தும் 18வது ஜி-20 உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இன்று புதுடெல்லியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் புதுடெல்லியில் உள்ள பிரகதி மைதானம் பாரத்…

ஜி-20 உச்சி மாநாடு; திடீர் அறிவிப்பை வெளியிட்ட ஸ்பெயின்!

டெல்லியில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் ஸ்பெயின் நாட்டின் ஜனாதிபதி பெட்ரோ சான்செஸ் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜி-20 அமைப்புக்கு இம்முறை இந்தியா தலைமை தாங்கியுள்ளது….

இந்தியப் பெருங்கடலின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் இலங்கை!

இந்தியப் பெருங்கடல் ரிம் சங்கத்தின் (IORA) 2023 – 2025 தலைமைப் பொறுப்பை இலங்கை ஏற்கவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சு இன்று வெளியிட்டுள்ள…

இந்தியாவில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டைத் தவிர்க்கவுள்ள சீனா – கவலை வெளியிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி

இந்தியாவில் நடைபெறவுள்ள ஜி20 உச்சிமாநாட்டைத் தவிர்க்க சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் திட்டமிட்டிருப்பது ஏமாற்றம் அளிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இந்த வாரம் டெல்லியில்…