பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு!

இன்று மாலை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டிருந்த ஆர்ப்பாட்டப் பேரணியின் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதற்கு பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்திற்கு தடை விதித்து மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவு…

பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணிக்கு தடை விதிப்பு

கொழும்பில் இன்று ஆரம்பிக்கப்படவிருந்த பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியை தடுக்கும் வகையில் கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். நீதிமன்ற உத்தரவின்படி,…

பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு பேரணி- பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம்

கொழும்பில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தினால்  முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு பேரணியை கலைக்கும் முயற்சியில் பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதன்படி, கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில்…

தென்னிலங்கையில் பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு தயார் – வெளியானது அறிவிப்பு!

ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் தேசிய மக்கள் சக்தி மற்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் என்பன இணைந்து பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளன. அதற்கமைய…

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துக்குப் புதிய இணைப்பாளர்

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் புதிய இணைப்பாளராகப் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சுகாதார பீடத்தைச் சேர்ந்த மதுஷன் சந்திரஜித் தெரிவு செய்யப்பட்டுள்ளாதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் வசந்த…